<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-625624242298356997</id><updated>2012-02-16T05:30:39.593-08:00</updated><category term='இடுகை'/><category term='சிறுகதை'/><category term='காவியம்'/><category term='மேத்ஸ் மொக்கை'/><category term='புனைவு'/><category term='சந்தக் கவிதை'/><category term='சுய தம்பட்டம்'/><category term='இரண்டாம் பதிவு'/><category term='நிராதரவு'/><category term='குட்டிக் கதை பொழுதுபோக்கு  புனைவு'/><category term='பாரதியார்'/><category term='மழை'/><category term='கவிதை'/><category term='பின்லாந்து'/><category term='இலக்கியம்'/><category term='சுய விளம்பரம்'/><category term='கொடுமை'/><category term='தமிழ்மணம்'/><category term='நத்திங்'/><category term='பழங்கணக்கு'/><category term='கொடுமை சிறுகதை'/><category term='முதல் டெஸ்ட்'/><category term='விசனம்'/><category term='சினிமா'/><category term='எளக்கியம்'/><category term='மரபுக்கவிதை'/><title type='text'>பேனாமினுக்கல்</title><subtitle type='html'>பொய்யாய்ப்  பழங்கதையாய்க்  கனவாய்  மெல்லப்...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>35</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-3005620236821998918</id><published>2010-09-29T02:34:00.000-07:00</published><updated>2010-09-29T03:20:20.305-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>ஐயடிகள் காடவர்கோன் - 3</title><content type='html'>நூல் சிறந்த பண்டிதர்கள் நிறைந்த காஞ்சியம்பதியை ஒட்டி வாழ்ந்து வந்தவர்கள் காடவ ஆதிகுடிகள். அந்தச் சிற்றரசின் ராஜ்யபாரம் சுமந்துவந்த மன்னர் கள்ளியங்கோட் பெருமானாருக்கு ஒரே வாரிசு.. அந்தப் பிள்ளைக்கு இளம்பிள்ளை வாதம். கவலையோடே அரசாண்டார் மன்னர். ராஜ்யத்தின் எல்லைப் பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக அபகரணம் ஆயின. மன்னருக்கும் வயோதிகம் வந்துற்றது. பல காலமாக தளபதி பெருமாறனை அவதானித்து வந்தார் மன்னர். சகல கார்யங்களிலும் தீரனாகவும் ஒழுக்கத்தில் சீலனாகவும் இருந்தான் அவன். ஐப்பசி மாசம் மூல நட்சத்திரத்தில் பிறந்த ராஜ ஜாதகம் அவனுடையது. &lt;br /&gt;&lt;br /&gt;    மந்திரிப் பிரதானிகளின் ஆலோசனையின் பேரில் ராஜ்யத்தையும் இளம்பிள்ளைவாத இளம்பிள்ளையையும் பெருமாறனின் கைகளிலும், இடுப்பிலும் ஒரு சுப நாழிகையில் ஒப்படைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;    காடவர்களின் கோன் ஆன பெருமாறன் செவ்வனே சீர்திருத்தங்களைத் தொடங்கினான். அபகரிக்கப்பட்ட எல்லைகளை விஸ்தீரணம் செய்ததோடு, அடுத்த நாடுகளின் மீது படைகொண்டு ராஜ்யத்தை சாம்ராஜ்யம் ஆக்கினான். வெகுளம்பாடி, வேட்டியூர், தூசி பட்டணம், தொண்டலூர் சாவடி, கழுக்குன்றூர், மதுராசனூர் என அவன் ஜெயங்கொண்ட ராஜ்யங்களின் பட்டியல் மாளாது நீளும்.&lt;br /&gt;&lt;br /&gt;    இப்படியான பராக்கிரமன், தன் ஜனன முகூர்த்தத்திலேயே மெய்க்காப்பாளன் ஒருவனால் குத்திக் கொல்லப்பட்டான். சிவலோகப் பிராப்தி அடைந்த அவனது ஜென்ம தினம் அப்படியே கொண்டாடப்படாமல் காடவர்கள் கூடி மூன்று நாள் திருவிழாவாகவும் மூன்று நாள் துக்கமாகவும் நீண்ட காலம் அநுசரிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;    இன்றும் அந்தக் காடவ மன்னனின் வாரிசுகள் அந்தப் பகுதியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;                                    *&lt;br /&gt;&lt;br /&gt;    இதுதான் அந்தப் பெரியவர் கொடுத்த நைந்த புத்தகத்தில் இருந்த விவரங்களின் சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;    என் குழப்பம் அதிகரித்தது. கம்பெனிக்கு ஒரு வாரம் மெடிக்கல் லீவ் போட்டேன். வெட்ட வரும் எதிரியும், திட்ட வரும் புலவருமாகக் கனவுகள் அலைக்கழித்தன. வயிற்றில் குபீர் - வாரத்துக்கு ரெண்டு பீர் என்றிருந்தது நாளைக்கு ரெண்டு பெக் என்று ஆயிற்று. நிர்மலா ஏகத்துக்கும் கோபப்பட்டு எந்நேரமும் திட்டித் திரிந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;    ''இதோ பாருங்க, என்ன பிரச்னைன்னும் சொல்ல மாட்டேங்கறீங்க. கம்பெனிக்கும் போகாம வீட்டுலயே உக்கார்ந்து மோட்டுலயே பாத்துட்டிருக்கீங்க. புறப்பட்டு வாங்க என்கூட'' என்று சாலிகிராமத்துக்குக் கூட்டிப் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;    'ஆதிநாக சுவடி ஜோதிட நிலையம்.'&lt;br /&gt;&lt;br /&gt;    சில மனநல மருத்துவர்களைப் பார்த்தாலே நோயின் வேகம் அதிகரிக்குமே அதுபோல இருந்தார் சுவடி ஜோதிடர். ''யாருக்குப் பார்க்கணும்?'' என்றார். அதுவே தெரியாதவர் மூன்று காலத்தையும் சொல்லப்போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;    என் முகத்தைப் பார்த்தார். மணியைப் பார்த்தார். பெயரைக் கேட்டார். உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;    கொஞ்ச நேரம் கழித்து வெளிவந்த ஜோதிடரின் கையில் இருந்த சுவடியில் என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. 'ம்க்குக்கூம்' என்று செருமி முறைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;    ஒன்றுமில்லாத சுவடியைப் பார்த்துப் படிக்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;    &lt;br /&gt;    ''மூநயன பிரமாண்டன் அடியவனென நாமம்.&lt;br /&gt;    வானயன் அனுப்பினான் அவனிடமே திரும்பிடுவான்&lt;br /&gt;    பத்துக்கு ஈரதிக மைந்து குறை மாதம்&lt;br /&gt;    பத்தொன் பதாம் வெள்ளி மூலம்'&lt;br /&gt;    &lt;br /&gt;    என்று தொடங்கி நீளமாக வாசித்துக்கொண்டே போனார். சின்னச் சுவடியில் எவ்வளவு விஷயம்... அவ்வப்போது அவர் முகம் மாறியது. அவர் முடித்ததும் ''இவ்வளவு நேரம் நீங்க படிச்ச்சதில மையக் கருத்தை விளக்கிச் சொல்லுங்க" என்றேன்.&lt;br /&gt;    &lt;br /&gt;    ''ஐப்பசி மாச மூலநட்சத்திரத்துல பிறந்த ஜாதகர். ரெண்டு எல்லைதான் ஒண்ணு, ராஜா அல்லது வீதிவலம்தான். தட்டச்சநல்லூர் ருத்ரசோமசுந்தரர் கோயில்ல பரிகாரம் செய்யணும்'' என்றவர் நிர்மலாவைப் பார்த்துத் திரும்பி, ''நாளைக்கே அதைச் செஞ்சாகணும். என்னை வேற ஒண்ணும் கேட்காதீங்க'' என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;                                     *&lt;br /&gt;&lt;br /&gt;    அந்தக் கோயில் பாழடைந்து பார்க்கவே பயமாக இருந்தது. சுவடி ஜோதிடர் சொன்ன விஷயங்களை பூசாரியிடம் சொல்லி, எலுமிச்சம்பழம், நெய், திரி, தேங்காய், கீங்காய் என்று ஒவ்வொன்றாக எடுத்து வெளியே பயம் சார்ந்த திகிலுடன் வைத்தாள் நிர்மலா. அர்ச்சகர் அல்ட்டிக்கறாப்ல இல்லை. அவருக்கு இதெல்லாம் வாடிக்கை போலிருக்கிறது. தணிந்த குரலில், காசுபோட்ட ஜுக்பாக்ஸ்போல - அல்லது கிடைக்கப்போற காசுக்காக, ஏதோ சொல்லி பூஜை செய்ய ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;    எனக்கு என்ன ஆச்சர்யமென்றால்.... அந்தக் கோவில், அந்த பிரதேசம்.... யாவுமே எல்லாமே எனக்கு ஓரளவு தெரிந்தாப் போலிருந்தது. நேராப் போயி வலப்புறம் திரும்பினால் ஸ்வாமிவாகனங்கள் நிறுத்தி யிருப் - யிருந்தார்கள்! கால் சூம்பிய ராட்சஸனாய்த் தேர் வாசலில் நின்றிருக் - ருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;    டிரில் மாஸ்டர் போல கோயிலை ஆறு முறை சுற்றிவரச் சொன்னார். மூன்றாவது முறையே எனக்குத் தலை சு.... சமாளித்துக்கொண்டு சுற் - தலைசுற்றினேன். சுற்றினேன் தலை.&lt;br /&gt;&lt;br /&gt;    கடைசி சுற்றில் தத் - தடுமாறி அங்கே இருந்த ஒரு சின்ன சிலையைப் பிடித் - கோயிலுக்குள் மனித சிலை! இந்த மனுசனை எங்கேயோ நிச்சமாய்ப் பார்த்திருக்கிறேன்!  -  கீழே ஏதோ செதுக் - 'ஐயடிகள்' - கியிருந்தது .. என் மொத்த ரத்தமும் தலைக்கு ஏறியது.&lt;br /&gt;&lt;br /&gt;    ''ஐயடிகள் ஸ்வாமியைப் பார்க்கறீங்களா? இங்கேயே சமாதியான பெரிய்ய மகான். இவரைப் பத்தி கதை கதையாச் சொல்வாங்க. ஒவ்வொரு சிவன் கோயிலாப் போயி பாட்டுப் பாடி சாமி கும்பிடுவாராம். பிச்சை எடுத்துச் சாப்பிடுவாராம். இந்த ஊர்லேயே பெரிய பணக்காரரா இருந்தவரோட மகளுக்குப் பிடிச்சிருந்த பைத்தியத்தைப் பாட்டுப் பாடியே குணப்படுத்திட்டாராம். (சிலாள் பாட்டுப் பாடினா பைத்தியம் பிடிக்கும்) - அவர் குடுத்த தங்கக் காசுகளை ஐயடிகள் தொட்டதும் அது தண்ணியா மாறி பூமியில பரவிடுச்சாம். இந்த சுவர்ல இருக்கறதெல்லாம் இவர் பாடின பாட்டுதான்'' என்றார் பூசாரி.&lt;br /&gt;&lt;br /&gt;    படித்துப் பார்த்தேன். புரியாத தமிழ். பாட்டின் தாள லயம் மனதை என்னமோ செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;    புறப்பட்டு வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;    இரவு ஒன்பது மணி இருக்கும். மழை தூறிக்கொண்டிருந்தது. ''நீ ஆட்டோ பிடிச்சுப் போயிடு. நான் வண்டி எடுத்துட்டு வர்றேன்'' என்று நிர்மலாவை அனுப்பிவைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    வழியில் டாஸ்மாக் ஜெகஜோதியாக இருந்தது. ஒரு பெக் சாப்பிட்ட நேரத்தில் தூறல் விட்டிருந்தது. எனக்கு தங்கக்காசு தந்தால் நானுங்கூட இதோ தண்ணியா மாத்திக் காட்டுறேன்! -  மீதியைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சிக்கன் வறுவல் பார்சலோடு புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    கும்மிருட்டு. ஹெட்லைட் பேருக்கு எரிந்தது. மூளையின் இறுக்கங்களை நெகிழ்த்தி யோசனை மூட்டை கிழிந்து கொட்டுவது போன்ற போதை. அல்குல் அது இதுவென்று சங்ககாலக் கெட்ட வார்த்தைகள் மனசுக்குள் வட்டமடித்தன...&lt;br /&gt;&lt;br /&gt;    வீட்டுக்குள் நுழைந்ததுமே வாசனை பிடித்துவிட்ட நிர்மலா, ''என்னங்க இது அமாவாசையும் அதுவுமா அசைவம் வாங்கிட்டு வந்திருக்கீங்க? கோயிலுக்கு வேற போயிட்டு வந்திருக்கோம்...'' என்று முணுமுணுக்கத் தொடங்கினாள். '&lt;br /&gt;&lt;br /&gt;    என் மூளையில் பாம்பு கொத்தியது. ''என்ன சொன்னே, அமாவாசையா..?'' ஏறக்குறைய கத்தினேன். ''இது எந்தத் தமிழ் மாசம்?''&lt;br /&gt;&lt;br /&gt;    ''ஐப்பசி, அட மறந்தே போயிட்டோமே இன்னிக்கு உங்க பிறந்த நட்சத்திரமாச்சே...'' என்றாள் நிர்மலா. பிரமை பிடித்து நின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    ''என்னங்க... என்ன ஆச்சு?''&lt;br /&gt;&lt;br /&gt;    கோயில் சுவரில் பார்த்த ஒரு பாட்டு நெற்றிப் பொட்டைக் கிழித்துக்கொண்டு நினைவுக்குள் வந்தது.&lt;br /&gt;    'இரண்டாம், இருபூஜ்யம் பத்தாம் ஒருவருடம்&lt;br /&gt;    திரண்டே தெருவெங்கும் நீரோட - இருண்ட&lt;br /&gt;    தினமதில் மூன்றாம் முறைகூடு விட்டு&lt;br /&gt;    சிவமதைச் சேர்தல் கடன்'.&lt;br /&gt;    &lt;br /&gt;    பாட்டில் சொல்லியிருப்பது 2010 மழைக்கால அமாவாசை நாளா..?&lt;br /&gt;    &lt;br /&gt;    அந்த நாடி ஜோசியன், அவன்கூட, இதுமாதிரி, பயத்துடன் ஏதோ சொன்னானே!&lt;br /&gt;&lt;br /&gt;    உடல் அதிர்ந்து அடங்கியது. பாக்கெட்டில் இருந்த பாட்டிலை எடுத்து அப்படியே வாயில் கவிழ்ந்த்துக்கொண்டேன். அப்புறம் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-3005620236821998918?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/3005620236821998918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=3005620236821998918' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/3005620236821998918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/3005620236821998918'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2010/09/3.html' title='ஐயடிகள் காடவர்கோன் - 3'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-2728808783780415927</id><published>2010-09-28T02:18:00.000-07:00</published><updated>2010-09-28T02:18:00.370-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>ஐயடிகள் காடவர்கோன் 2</title><content type='html'>    &lt;a href="http://rameshgvaidya.blogspot.com/"&gt;முதல் பகுதி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    அதில் ஒரு வார்த்தையும் புரியவில்லை. மறுபடி மனம் முழுக்க குழப்பம் சூழ்ந்தது. பொங்கு போதையும் தலை சுற்றலுமாகக் கிளம்பி வீட்டுக்குப் போய்விட்டேன்.&lt;br /&gt;                                         &lt;br /&gt;                                     *&lt;br /&gt;&lt;br /&gt;    காலையானால் எஃப்எம் வைத்துவிடுகிறாள் நிர்மலா. ரேடியோவை அணைத்தால் அவள் சமையலில் நிதானம் தவறி மளிகைப் பட்டியலில் உப்புச் செலவு ஜாஸ்தியாகிவிடும் என்பதால்  எதையும் காதில் போட்டுக்கொள்வதில்லை நான். ''சாயந்திரம் வரும்போது ---- வாங்கிட்டு வாங்க'' என்று நிர்மலா சொல்வதையும்.&lt;br /&gt;    &lt;br /&gt;    மனுஷன் பரபரப்பாகக் கிளம்பிக்கொண்டு இருக்கும்போது, ''நான் ஒரு கவிதை சொல்றேன், மேகம் வடிக்கும் உப்பிள்ளாத கன்னீர்தான் மளை. எப்பிடி இருக்கு?''&lt;br /&gt;&lt;br /&gt;    ''ஹைய்யோ, ஸூப்பர்பா ஸொன்னீங்க. இது நீங்கலே எலுதினதா... இதோ உங்க பாட்டு'' என்பதில் எரிச்சலடைந்து ரேடியோவை அணைத்தேன். நாம் சொல்வதைக் கேட்பதற்காக ரேடியோ கிடையாது.&lt;br /&gt;    &lt;br /&gt;    அது ஸ்டேஷன் மாறி ரெயின்பே எஃப்எம்முக்குப் போனது. ''காடவர்கோன் என்பது சரியான விடை. கஷ்டமான கேள்விக்கு ரொம்பச் சரியா பதில் சொல்லிட்டீங்க. பாராட்டுக்கள்'' என்று தொகுப்பாளர் பரபரப்பான குரலில் கத்தியதும் மாள, என திகைத்துப் போனேன்.&lt;br /&gt;    &lt;br /&gt;&lt;br /&gt;    எப்படித்தான் ஆஃபீஸுக்கு போன் போட்டேனோ, எப்படித்தான் பெர்மிஷன் கேட்டேனோ...&lt;br /&gt;&lt;br /&gt;    அடுத்த முக்கால் மணி நேரத்தில் ரெயின்பே ரேடியோவில் இருந்தேன். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் தயாரிப்பாளரைச் சந்திக்க வேண்டும் என்பதை செக்யூரிட்டிக்குப் புரிய வைக்க இருபது நிமிடம் பிடித்தது. தயாரிப்பாளரைப் பார்த்து, நான் கேட்பது ராணுவ ரகசியத்தை அல்ல, என்று உணர்த்தி அவரது திகிலைக் குறைக்கவேண்டி இருந்தது. எல்லா விவரங்களையும் தெளிவாக விசாரித்துத் தெரிந்துகொண்டார் தயாரிப்பாளர்,&lt;br /&gt;&lt;br /&gt;    ''நேயர்களோட அட்ரஸ் எங்களுக்கு எப்படிங்க தெரியும்? அவங்க போன் போட்டுப் பேசுவாங்க. அவங்களுக்குப் பரிசா ஒரு பாட்டுப் போடுவோம்...''&lt;br /&gt;&lt;br /&gt;    ''காலர் ஐ.டியில நம்பர் இருக்காதா..?''&lt;br /&gt;&lt;br /&gt;    அவர் சிரித்தார். ''ஒரு நாளைக்கு எத்தனை நேயர்கள் பேசுறாங்கன்னு லிஸ்ட் தரட்டுங்களா?'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;    சோர்ந்து திரும்பியவன், திடீரென்று திரும்பி அவரை நோக்கி ஓடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    நாற்காலியில் இருந்து எழுந்துவிட்ட அவர், என்ன என்பதுபோல் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;    ''சார், அந்தப் பதிலுக்கான கேள்வி என்னன்னு சொல்லுங்க'' என்றேன். கண்டேன்... நல்வார்த்தை நற்றமிழில் நவிலுக நாயே! என் இதயத் துடிப்பின் சத்தம் அந்த அறையில் ஓடிக்கொண்டு இருந்த ஃபேனின் சத்தத்தைவிட அதிகமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;    அவர் மேஜை மணியை அடித்தது, அட்டெண்டென்ட் வந்தது, இவர் வேறு யாரையோ அழைத்து வரச் சொன்னது, அவர் வந்தது எல்லாமே ஸ்லோ மோஷனில்  ந   ட   ந்   த   து. எனக்கு மூளைக்குள்ளே நரம்பு துடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;    ''காடவர்களுக்குத் தலைமை தாங்கி, ராஜ்யத்தை விஸ்தரித்த தென்னிந்திய மன்னன் யார்?' இதுதான் சார் அந்தக் கேள்வி.''&lt;br /&gt;&lt;br /&gt;    அவரே அவசரமாக ''அது நான் எப்பவோ, எங்கேயோ படிச்ச தகவல் சார். ஞாபகத்திலிருந்து எழுதினேன், ஏதாவது தப்புங்களா..?''&lt;br /&gt;&lt;br /&gt;    அவர் கவலை அவருக்கு. சரியாகவும் இருக்கலாம்... எனக்கே தெரியவில்லையே. அடியேனின் அவஸ்தையை அறியாத அற்பர்கள்..!&lt;br /&gt;&lt;br /&gt;    பிதுக்கிக் குடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டாய் வெளியே என்னையே வீசிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    ஆஃபீஸ் போகப் பிடிக்கவில்லை. முதன்முதலாக தலை வலிக்கிற உண்மையைச் சொல்லி லீவு போட்டேன். என் ராஜ நடை தொய்ந்திருந்தது. வண்டியை உதைத்து வீட்டுப்பக்கம் திருப்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    வெறுமனே தூங்க முடியாது.... நிர்மலா, கோயம்பேட்டுக்குப் போயிருப்பாள் போலும். நல்லதாப் போச்சு. ஃப்ரிட்ஜில் வார இறுதிக்கான பீர் ரெண்டு பாட்டில் இருந்தது. வெயிலுக்கு இதமாக ஜில்லென்று நெஞ்சாங்கூட்டில் இறங்கியது. பாட்டில்களில் வெறும் தண்ணீரை ஊற்றி மூடியை வைத்து அழுத்திவிட்டு கட்டிலில் சாய்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    இந்த ஐயடிகள் காடவர்கோன் யார்? ஏன் என்னை இப்படித் துரத்துகிறான்? எனக்குப் பைத்தியம் பிடித்துக்கொண்டு இருக்கிறதா? மூளையைப் பிறாண்டிக்கொண்டுதான் சாகப் போகிறேனா? என் பிராவிடென்ட் ஃபண்ட், இன்ஷ்யூரன்ஸை எல்லாம் நிர்மலா ஒழுங்காக வாங்கிவிடுவாளா?&lt;br /&gt;&lt;br /&gt;    நிர்மலா, எனக்கப்புறம் இன்னொரு கல்யாணம் செய்துகொள்வாயா? வேணாம் பிளீஸ். அவனாவது நிம்மதியாக வாழட்டுமே நிர்மலா...&lt;br /&gt;&lt;br /&gt;    நான் ஒருவேளை காடவர்கோனின் மறுபிறவியா? மண்ணாங்கட்டி! ஒரு பிறவியே பிரச்னையாக இருக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;    மனச் சுவரில் பலவிதமான சித்திரங்கள் சிதிலமாகத் தோன்றி மறைந்தபடி இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;    அட! அதென்ன? நான் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறேன். எனக்கு மன்னர் உடை பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஒரு புலவர் எழுந்தார்.&lt;br /&gt;    &lt;br /&gt;    ''கொன்றையந் தார்சூடி கொடுங்களம் போராடி&lt;br /&gt;    கன்றிளம் காளையாய் கடும்பகை வேரோடு&lt;br /&gt;    கொன்றுஎம் துயர்தீர்க்க திசையெலாம் சூழ&lt;br /&gt;    வென்றவன் என்றுமே வாழ்க வாழ்க!'&lt;br /&gt;&lt;br /&gt;    அட, நமக்கு இவ்வளவு பெருமையா? ''யாரங்கே, புலவருக்கு ஒரு ஃபிப்டி ருபீஸ் பழைய நோட்டு கொடுங்கள்.'' ..&lt;br /&gt;&lt;br /&gt;    அடுத்து ஒரு புலவர் எழுந்தார். இவர் முந்தைய புலவரைவிட நன்றாகப் புகழ்வாரா?&lt;br /&gt;    &lt;br /&gt;    ''நாடாளல் மன்னர்க் கழகு. கவியெழுதி&lt;br /&gt;    ஏடாண்டால் மக்கள் எதுசெய்வர் - ஓடோடி&lt;br /&gt;    குடித்துவிட்டுப் பாட்டெழுதி கேவலப் பட்டபுகழ்&lt;br /&gt;    வடித்துவைப்பேன் வார்த்தை தொகுத்து.''&lt;br /&gt;    &lt;br /&gt;    அடப்பாவி, அன்று பாரில் கேவலப் பட்டதைக் கிண்டல் செய்கிறானா? வாளை உருவிக்கொண்டு,. கட்டிலில் இருந்து மடேல் என்று கீழே விழுந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    மணியைப் பார்த்தேன். படுத்து அரை மணிகூட ஆகவில்லை. மண்டையின் குடைச்சல் தாங்காமல் கிறுகிறுத்தது தலை. முகம் கழுவிக்கொள்ளக்கூடத் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    பார் இதைப் பார், பாரில் நிகருண்டோ இதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;    பாரில் எழுதிய காகிதத்தைத் தேடி எடுத்துக்கொண்டேன். எப்படியாவது இதைத் துப்புத் துலக்காவிட்டால் வாழவே துப்பில்லை என்று அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;    ரெண்டு தெரு தள்ளி இருக்கும் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர். அவரும் கதை எல்லாம் எழுதுவார். மூக்குப்பொடி வாங்க கைமாத்து அடிக்கடி கேட்பார். அதனால் அடிக்கடி சந்திப்பதில்லை. அவர் வீட்டுக்குப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    ''இது பதினஞ்சு அல்லது பதிநாலாம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தமிழ் மாதிரி இருக்கு''.&lt;br /&gt;&lt;br /&gt;    ''இதுக்கு அர்த்தம்கூட இருக்குங்களா?''&lt;br /&gt;&lt;br /&gt;    ''என்னிக்கு சாகப் போறோம்னு தெரியாது. நம்ம உடலைக் கழுகு கொத்தி சிதைக்கிறதுக்கு முன்னாடி படவா நீ சிவனைக் கும்பிடு'ன்றா மாதிரியான கருத்து...'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;    இப்படி தத்துவார்த்தமான பாட்டை நான் எப்படி எழுதினேன்..? ஒருவேளை அந்த ஐயடிகள் காடவர்கோன் சாமியாராக இருப்பாரோ? என்ன கண்றாவி இது. எங்கிருந்தோ 'மனமே நீ ஈசன் நாமத்தை' என்று பழைய காலப் பாட்டு கேட்டது. இதிலும் நாமமா அதும் சிவபெருமானுக்கே நாமம் போடுறான்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;    அட, சங்கமேஸ்வரன்!&lt;br /&gt;&lt;br /&gt;    பழைய பொருட்களின் பிரியன். பழைய பாடல்கள், பழைய திரைப்படங்கள், பழைய கால நாணயங்கள் சேகரிப்பவன். அவன் சாப்பிடுவதே பழைய அழுகிய தக்காளிதான் .மயிலாப்பூர் சுடுகாட்டுப் பக்கத்தில் அபார்ட்மென்ட். ஒருமுறை ஹொன்னப்ப பாகவதரின் பாட்டுக்களை - 'காடுடைய சுடலைப் பொடி பூசி' - கேட்கச் சொல்லி வற்புறுத்தியதில் இருந்து அவனோடு தொடர்பு துண்டுபட்டுப் போயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;    ''மிக்ஸர் சாப்பிடுறியா?'' என்று தந்தான் சங்கமேஸ்வரன். சங்ககால மிக்ஸரா? இன்னும் என்னென்ன புராதன வஸ்துக்கள் வைத்திருக்கிறானோ...&lt;br /&gt;&lt;br /&gt;    நான் சொன்ன எல்லா    விவரங்களையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;    ''முன்னால காஞ்சிபுரம் பக்கத்துல காடவர் இன மக்கள் இருந்தாங்கன்னு எதிலேயோ படிச்ச ஞாபகம் இருக்கு'' என்று தாடையைச் சொறிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;    நமக்குத் தெரிஞ்ச காஞ்சி ஆசான்கள் போலிஸ் ஸ்டேஷன்வரை மார்னிங் வாக் போய்வருகிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;    என் நாடித்துடிப்பு எகிற ஆரம்பித்தது. ''ஒரு நிமிஷம்'' என்று சொல்லிவிட்டு யார் யாருக்கோ போன் போட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;    ரொம்ப நல்லவனாக இருக்கிறான். ஹொன்னப்ப பாகவதர் பாட்டைக் கேட்டே இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;    ''பிடிச்சிட்டேன் நண்பா'' என்று உற்சாகமாகச் சொன்னான் சங்கமேஸ்வரன். அவனுக்குத் தெரிந்த ஒருவர் அந்த மன்னனைப் பற்றிப் படித்திருக்கிறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;    ''அவருக்கு உடம்பு முடியாததால அவர் வீட்டுக்கு நம்மளைக் கூப்பிடுறாரு.''&lt;br /&gt;&lt;br /&gt;    ''உடனே விடுரா, ஜுட்!''&lt;br /&gt;&lt;br /&gt;    காற்றினும் கடுகி விரைகிறது மனப்புரவி, மனப்புரளி!&lt;br /&gt;        &lt;br /&gt;                                                                             (நாளை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-2728808783780415927?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/2728808783780415927/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=2728808783780415927' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/2728808783780415927'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/2728808783780415927'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2010/09/2.html' title='ஐயடிகள் காடவர்கோன் 2'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-5871364900902118658</id><published>2010-09-27T01:15:00.000-07:00</published><updated>2010-09-27T01:28:51.174-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>ஐயடிகள் காடவர்கோன் தொடர் கதை</title><content type='html'>ரெண்டு பேர். நாற்காலியில் உட்காரும் இடத்தில் கையை வைத்து, கண்கள் செருகி  சுவரில் சாய்ந்து தரையில் உட்கார்ந்திருக்கும் ஒருவர். அறிவின் விஸ்தீரணம் நரையில் தெரிய, மிச்சமிருக்கும் சொச்ச நாட்களில் இலக்கியத்தைக் காப்பாற்ற இருமலுடன் வந்திருக்கும் ரெண்டு பெரியவர்கள். மருந்துக்கும் பெண் கிடையாது. அவர்கள் வடிக்கும் மூடிதிறந்த ஆவேச இலக்கியப் பக்கங்களைக் கண்டால் இந்தப் பெருசுகள் மூச்சு நின்றுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt; இலக்கியக் கூட்டம்.. மொத்தத்துக்கு இருபத்தைந்து டிக்கெட்டுகள் இருந்தால் அதிகம். முதலில் ஓர் இலக்கியவாதி மதராஸில் ட்ராம் வந்து குதிரை வண்டிய அழிச்சிட்டது, என்று ஏதாவது ஆக்சிடென்ட் பற்றிப் பேசுவார். அடுத்து இன்னொரு அழுக்குச்சட்டைக்காரர் அந்த மாதம் பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளில் சிறந்ததாக ஒன்றைத் தேர்ந்தெடுப்பார். 'அப்பாவுக்கு அரைச் செங்கல்' என்கிற என் சிறுகதை 'கழிவு' பத்திரிகையில் வெளிவந்திருந்தது. என் கதைக்கோ, இதைவிட மோசமான இன்னொரு கதைக்கோ பரிசு கிடைக்கலாம்... அழுக்கு நோட்டானாலும் அப்போதே தருவார்கள். பாட்டிலுக்கு உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt; மோட்டார் சைக்கிள் ரேசில் எல்லாம் ஜெயிச்சவன் பீரை எடுத்து பிஸ்க்கவில்லையா நாலாபக்கமும்? ரைட்டர்னா கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt; கூட்டம் ஆரம்பித்தது. ஒரு வெள்ளிப்பனித்தலையர் எழுந்து, ''இங்கே எல்லாரும் எல்லாருக்கும் பரிச்சயம்தான். இருந்தாலும் ரெண்டு மூணு புது-கிழ-முகங்கள் தெரியறதால, எல்லாரும் அவங்கவங்க பேர் சொல்லி சாவறதுக்குள்ளாற அறிமுகப்படுத்திக்கலாமா'' என்றார். ஒவ்வொருவராக பேர் சொல்லிக்கொண்டு வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; எனக்கு முன்னால் இருந்தவர் சொல்லிமுடித்ததும் நான் எழுந்து ''ஐயடிகள் காட... ம்... சிவதாசன்'' என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt; எனக்குக் குழப்பமாக இருந்தது. சிவதாசன் என்று சொல்வதற்குப் பதிலாக வேறேதோ... ஹாங்... ஐயடிகள் காடவர்கோன் என்று சொல்லப் போனேனே, அது ஏன்? கவுந்தி அடிகள், கேள்விப்பட்டிருக்கிறேன். தாண்டவக்கோனே - பாட்டுக் கேட்டிருக்கிறேன். இது யார் ஐயடிகள் காடவர்கோன்?&lt;br /&gt;&lt;br /&gt; மூளை சூடானதுபோல் தோன்றியபோது யோசிப்பதை நிறுத்தினேன். கூட்டத்தில் ஒன்ற முடியாமல் அந்த அரங்கின் ஜனத்தொகையை இருபத்தி நாலாக்கிவிட்டு வெளியேறினேன். ஐயா கோவிச்சுக்காமல் பரிசைத் தபாலில் அனுப்பவும், பாட்டிலாக என்றாலும் ஓ.கே.&lt;br /&gt;&lt;br /&gt; வீட்டுப் பிடுங்கல், வேலைபார்க்கும் உரத் தொழிற்சாலை சவால்கள் என்று பரபரப்பில், இந்த விஷயத்தை மறந்தே போனேன்.&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; ''சார், 'ரெப்'ஆ இருந்த நீங்க ஸீனியர் ரெப் ஆகியிருக்கீங்க. எங்களுக்கெல்லாம் பார்ட்டி கிடையாதா சார், கிடையாதா என்ன, எந்த இடத்திலேன்னு சொல்லுங்க..'' என்றாள் அக்கவுன்ட்ஸ் நந்திதா. பார்ட்டி சந்தோஷமாகக் கொடுக்கலாம். தண்ணி பார்ட்டியானால். இதுகளெல்லாம் எல்லாவற்றிலும் சைவம். பரவால்லை, கேட்டவள் தனியே  லிஃப்ட் மறைவில் ஒரு முத்த வாய்ப்பு அளிக்கலாம்... பெண்களோடு லஞ்ச் சாப்பிட்டுவிட்டு, மாலை வீரஅசைவர்கள் எல்லாம் பாருக்குப் படையெடுத்தோம். &lt;br /&gt; &lt;br /&gt;''எம்.சி. ரெண்டு ஃபுல்லு குடுப்பா.''&lt;br /&gt;&lt;br /&gt; ''எம்.சி. இல்ல சார், ஹனிபீ வாங்க்கிர்றீங்களா?''&lt;br /&gt;&lt;br /&gt; ''ஜானெக்ஷா இருக்கா..?''&lt;br /&gt;&lt;br /&gt; ''ஜானெக்ஷா இல்ல சார், டே நைட் தரட்டுமா?''&lt;br /&gt;&lt;br /&gt; டாஸ்மாக் வந்ததிலிருந்து நாம் குடிப்பது கடைக்காரன் சாய்ஸ் என்று ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt; ''என்ன எழவு இருக்கோ அதில ரெண்டு ஃபுல்லு குடு. சீரழிஞ்ச சிகரெட் மூணு பாக்கெட் வாங்கிக்க. பாழாப்போன பாக்கு பத்து வாங்கிக்க.'' அவரவரும் தங்களுக்குப் பிடித்த சைட் டிஷ் சொன்னார்கள். கடைப் பையன் முகத்தில் 'ஏகப்பட்ட டிப்ஸ்' சிரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt; எங்க காட்ல தண்ணின்னா, அடேய் உங்காட்ல மழை.&lt;br /&gt;&lt;br /&gt; பார்ட்டி களைகட்டியது. எங்கே அடுத்தவன் அடுத்த ரவுண்டுக்குப் போய்விடுவானோ என்ற பயத்தில் எல்லோருமே வேகவேகமாகக் குடித்தோம். சிகரெட் புகை. மூத்திர நாற்றம். தலை கிர்ரடித்து ஹைதர் அலி காலத்து ஃபேன் போலச் சுழன்றது.&lt;br /&gt;&lt;br /&gt; அட்டெண்டர் ராஜு ஒரு ஜோக்கை ஆறாவது முறையாகச் சொல்லிக்கொண்டு இருந்தான். என் மூளைக்குள் சரளைக் கல் சரிய ஆரம்பித்த நேரம். என்ன தோன்றியதோ தெரியவில்லை, டேபிள் மீது இருந்த மெனு கார்டின் பின்னால் கிறுகிறு என்று எழுத ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;        ''த்தா டேய், நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன், படிங்கடா'' என்று கொடுத்தேன். போதையில் செல்லத்துக்குத்தான் முக்கியத்துவம். மரியாதையை மறுநாள் பராமரித்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; ராஜு, நான் எழுதியதை வாங்கிப் படித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;        ''அழுகு திரிகுரம்பை ஆங்கது விட்டாவி&lt;br /&gt;        ஒழுகும் பொழுதறிய ஒண்ணா - கழுகு&lt;br /&gt;        கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பால்&lt;br /&gt;        குழித்தண் டலையானைக் கூறு" &lt;br /&gt;&lt;br /&gt; என்ன சார் இது, தமிழ் எழுத்துல கன்னடப் பாட்டு மாதிரி இருக்கு..?'' என்றான் ராஜு. &lt;br /&gt;&lt;br /&gt; ''இவ்வளவு நேரம் ராஜு சொன்ன ஜோக்கைவிட காமெடியா இருக்கு'' என்றான் இன்னொரு மங்குணிப் பாண்டியன். &lt;br /&gt;&lt;br /&gt; ''அட, சும்மா இருங்கப்பா... ஆமா சிவதாசன் இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்?''&lt;br /&gt;&lt;br /&gt; காகிதத்தை வாங்கிப் பார்த்தேன். நானா இதை எழுதினேன்..?&lt;br /&gt;&lt;br /&gt;                                                                             (நாளை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-5871364900902118658?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/5871364900902118658/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=5871364900902118658' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/5871364900902118658'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/5871364900902118658'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2010/09/blog-post.html' title='ஐயடிகள் காடவர்கோன் தொடர் கதை'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-5482212654050381142</id><published>2009-07-09T07:05:00.000-07:00</published><updated>2009-07-09T07:06:20.308-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><title type='text'>கம்பன்</title><content type='html'>"ஒருத்தி இருக்கிறாள். ஒன்றுமில்லாமல் காலியாக இருக்கும் என் மனத்துக்குள் தன்னை அவள் இருத்திக்கொண்டாள். அவள் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள். அறுபத்து நான்கு கலைகளையும் கருத்தில் வைத்திருப்பாள். நம் ஐம்புலன்களில் ஏதொன்றும் கலங்காமல் கருத்துகளைத் திருத்துபவள் அவள்தான். நான்கு திசையையும் பார்க்க நான்கு தலைகள் கொண்ட பிரமனின் தேவியான அவளை நான் ஒருபோதும் மறவேன்." &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது கம்பர் பாட்டு. &lt;br /&gt;பாட்டைப் பாருங்கள் மேற்சொன்ன விளக்கத்தின் மொழிக்கு மிக நெருக்கத்தில் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டு: &lt;br /&gt;&lt;br /&gt;ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை&lt;br /&gt;இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்&lt;br /&gt;கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்&lt;br /&gt;திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே. &lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தைக் கோவைக்காக இதை இங்கே குறிப்பிடுகிறேன். மற்றபடி, ராமாயணத்தைத் தவிர, கம்பன் எழுதிய பிற நூல்கள் தென்படுவது அரிதிலும் அரிதாக இருக்கிறது. மேற்சொன்ன பாடல் சரஸ்வதி அந்தாதியில் வருகிறது. ‌&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நூலின் பாயிரமாக இரண்டு பாடல்கள் உண்டு. ரசனைக்குரிய அந்தப் பாடல்கள் யாருக்காவது நினைவிருந்தால் சொல்லுங்களேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-5482212654050381142?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/5482212654050381142/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=5482212654050381142' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/5482212654050381142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/5482212654050381142'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/07/blog-post.html' title='கம்பன்'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-4040527198130186250</id><published>2009-06-26T03:57:00.000-07:00</published><updated>2009-06-26T04:06:10.703-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>‌நாடோடிகள் விமர்சனம்</title><content type='html'>உதயம் தியேட்டருக்கு ரொம்ப நாளைக்கப்புறம் இன்று போனேன். நாடோடிகள் படம். இடைவேளையில் பாப்கார்ன் கொறிக்க வந்தால் அங்கே சசிகுமார் நிற்கிறார். ''சசி, பிச்சுப்புட்டியேப்பா... தமிழ் சினிமான்னாலே காறித்துப்பணும்ங்கிறது மாதிரியான நிலைமையை உன்னை மாதிரி ஆளுகதான் மாத்திட்டிருக்கிய" என்றேன். பணிவோடு புன்னகைத்தார். அப்புறம் அவரை ரசிகர் குழாம் சூழ்ந்துகொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அநேகமாக படத்தில் நடித்திருந்த அத்தனை பேரும் முதல் காட்சிக்கு அங்கே ஆஜர் ஆகியிருந்தார்கள். "இந்தத் தியேட்டர்தான் மக்களோட பல்ஸ் பாக்குற எடம்" என்றார் நண்பர். &lt;br /&gt;&lt;br /&gt;சசிகுமாரை மட்டுமில்லாமல் அங்கே வந்திருந்த நடிக நடிகையர் அனைவருக்குமே ரசிகர்கள் ஆரவாரத்தோடு முகமன் கூறினார்கள். நா.முத்துக்குமாரிடம், "பிரமாதம் போ" என்று சொல்லிவிட்டு தம்மைப் பற்றவைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அது சரீ, விமர்சனம்?"  என்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;படத்தைப் போய்ப் பாருங்க சாமிகளா...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-4040527198130186250?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/4040527198130186250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=4040527198130186250' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/4040527198130186250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/4040527198130186250'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/06/blog-post_26.html' title='‌நாடோடிகள் விமர்சனம்'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-1061869630501057942</id><published>2009-06-20T04:24:00.000-07:00</published><updated>2009-06-20T04:35:49.286-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>ஒருவன் நனையவில்லை</title><content type='html'>ஒருநாள் குரு தன் சீடர்களிடம் கேட்டார்: ''இரண்டு பேர் நடந்துகொண்டிருந்தார்கள். அப்போது பெய்துகொண்டிருந்த மழையில் ஒருவன் நனையவில்லை" என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்ட சீடர்கள் வெவ்வேறு காரணங்களைச் சொன்னார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;''நீங்கள் எல்லோருமே நான் சொன்னதை ஒருவிதமாகவே பார்க்கிறீர்கள். ஒருவன் நனையவில்லை; இருவருமே நனைந்துவிட்டார்கள் என்பதைத் தான் குறிப்பிட்டேன்'' என்றார் குரு.&lt;br /&gt;&lt;br /&gt;சீடர்கள் தலை குனிந்தார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-1061869630501057942?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/1061869630501057942/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=1061869630501057942' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/1061869630501057942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/1061869630501057942'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/06/blog-post_20.html' title='ஒருவன் நனையவில்லை'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-9169358592791973156</id><published>2009-06-15T03:34:00.000-07:00</published><updated>2009-06-15T03:35:30.989-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிராதரவு'/><title type='text'>நேற்றைய விபத்து</title><content type='html'>கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் கோகுலம் சிட்ஃபண்ட்ஸ் சிக்னலில் வலப்புறம் திரும்ப வேண்டும். சிக்னலில் சிவப்பு. டூ வீலரை நிறுத்தினேன். எனக்கு முன்னால் ஒரு கார் மட்டும் நின்றிருந்தது. பின்னால் இருந்த காரின் டிரைவர் ஹார்ன் அடித்தபடி இருந்தார். என் வண்டியை சற்று முன்னகர்த்தினேன். விடாமல் ஹார்ன் அடித்துக்கொண்டே இருந்தார் மேற்படி டிரைவர். இருந்த சில அங்குல இடத்துக்கு நகர்ந்தேன். ஆனாலும், சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருக்கும்போதே காரை நகர்த்தி வந்து என் பைக்கை இடித்தான் அந்த டிரைவன். இடக்காலை பலத்த யத்தனத்தோடு உறுதியாக ஊன்ற முயன்று ... முடியாமல் விழுந்துவிட்டேன். இப்போது சிக்னலில் பச்சை. விழுந்த வண்டியைத் தூக்க என்னால் முடியவில்லை. எவ்வளவோ முக்கிப்பார்த்தும்... ம்ஹூம்! அப்போது, நெடுஞ்சாலையே ஸ்தம்பித்து நின்றது. அடர்த்தியான டிராபிக்கில். என் வண்டியைக் கடந்து போகமுடியாமல் என்னை இடித்த காரும், மற்ற வாகனங்களும் நின்று ஹாரன்களைக் கதறடித்துக்கொண்டிருந்தன. பக்கத்திலேயே நின்றிருந்த டூவீலர் பில்லியனில் உட்கார்ந்திருந்த திடகாத்திரனைப் பார்த்து, ப்ளீஸ், ஹெல்ப் பண்ணுங்க' என்று கத்தினேன். அவர் வேறுபக்கம் திரும்பிக்கொண்டார். &lt;br /&gt;ஆச்சர்யமாக இருந்தது. மனிதர்கள் பிறருக்கு உதவும் பரோபகார குணத்தோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை, வண்டியைத் தூக்க எனக்கு உதவி நான் ஓரமாகப் போய்விட்டால் நீங்கள் போக வழி கிடைக்குமே என்று நினைத்துக்கொண்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-9169358592791973156?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/9169358592791973156/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=9169358592791973156' title='44 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/9169358592791973156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/9169358592791973156'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/06/blog-post_15.html' title='நேற்றைய விபத்து'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>44</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-6998745337898882853</id><published>2009-06-09T00:53:00.000-07:00</published><updated>2009-06-09T01:09:26.619-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>ஓஹோஹோ அம்மம்மா ஓல்டு மாங்க் ரம்ம‌‌ம்மா</title><content type='html'>"ஹுக்கும், கதையெழுதுறீங்க. கட்டுரை எழுதுறே. பாராட்டி புனைபெயர்ல லெட்டரும் எழுததிக்கிறீங்க, என்ன பிரயோஜனம்... என்னைப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கியாடா, என் வெண்ட்ரூ? "&lt;br /&gt;&lt;br /&gt;போத்தலின்,இந்த வரிகளை நான் நாகரிகமாக எழுதியிருந்தாலும், சிச்சுவேசன் என்னமோ எஸ் எம் எஸ் படத்தில் சந்தானம் பேசும் டெரர் டயலாக்குக்கு ஈக்குவலானது.. கிளாஸுக்கும் தண்ணீர் பாக்கெட்டுக்குமான இடைவெளி அதிகம் இருந்தது. இரண்டே வார்த்தைகளில் சொல்வதென்றால்,‘டவுசர் கிளிந்தது’. அடுத்து தாவு தீர்ந்துவிடுமோ  என்ற அச்சத்தில்.. “என்ன செல்லம் இப்பிடி சொல்லிட்ட?.உன்னைப் பத்தி எவ்வளவு எழுதி வச்சுருக்கேன் தெரியுமா?” என்று சொல்லிவிட்டு.விட்டு,ட்டு,டு..என்று விக்கி வெலவெலத்தாலும், டங்கு டரியலாகாமல் இருக்க, இந்த இரவை சரக்குக்கான கடிதமாய்...&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;ஓஹோஹோ அம்மம்மா ஓல்டு மாங்க் ரம்ம‌‌ம்மா,&lt;br /&gt;&lt;br /&gt;பிளஸ் டூ கடைசிப் பரிட்சை முடித்து தலையில் துண்டு போடாத குறையாக ஒளிந்து ஒளிந்து பாருக்குள் வந்து நீ குழந்தை போல நின்றிருந்த இடங்களிலேயே நானும் நின்று, மூலை முடுக்கில் இருந்து எவனாவது பார்த்துத் தொலைக்கிறானா என்று பயந்து பயந்து , ஹும்ம்ம்...&lt;br /&gt;&lt;br /&gt;சாக்கணாக் கடையின் ஏதோவொரு 'சரக்கு' மாஸ்டரிடம், “ஒரிஜினல்தானே இது” என்று சந்தில் சிந்து பாடி, “என்னடா கேட்டே... அக் மார்க் பட்டை மாதிரி இருக்கும்டா” என்று அவர்கொஞ்சம் பீர் வார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு உன்னைப் பார்க்க கடைக்கு நான் வந்த அந்த சனிக்கிழமை என்னில் இன்னும்.&lt;br /&gt;&lt;br /&gt;சளி பிடித்தது என்று சொன்ன‌தற்கு அர்த்தம், ரம்மில் சுடு தண்ணியும் மிளகுத் தூளும் கலந்து அடி என்கிற மருத்துவ உண்மையை வழக்கமாக்கிக்கொண்டது அன்றிலிருந்துதான்.&lt;br /&gt;&lt;br /&gt;45 மில்லிதான் நான் முதலில் போட்டது. அதன்பிறகு கடைசிவரை என்கூட வரப் போகிறாய் என்பதையறியாமல்... உன் மீதான காதல் வாய்த்த தருணம் காந்தி ஜெயந்தியன்று கடையடைத்திருந்த தினம்தான். பிளாக்கில் விற்கிறார்களா என்று தயங்கித் தயங்கி நான் நான் தேடினேன்...‘சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’ என்று பாட‌ல் எங்கோ ஒலித்தது நினைவில் இன்னும் இன்னும் இன்னும் இருக்கிறது துவர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் அன்றிரவு கைகால் நடுங்க, தூக்கத்தை இழந்த‌ அதேவேளைதான் நான் உன்னில் என்னை இழந்து விட்டேன் என்றுணர்ந்த தருணமும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் மாலை வீட்டை விட்டுக் கிளம்பும்போதே புன்சிரிப்பு என்னை ஆட்கொண்டது. அது கொஞ்சம் கோணலாக இருந்ததையும் உணர்ந்தேன். எம்.ஜி.ஆருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மதுவிலக்கைத் தளர்த்தி எத்தனை தலைமுறைகளைச் சந்தோஷப்படுத்தினார்..!&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை லோடு இறக்கிக்கொண்டு இருந்தார்கள் எனில் , ஒரு நொடி அங்கே காத்திருந்தாலும் உயிர்வலி எனக்கு ஏற்ப்படுமே,ஏனெனில் அந்த இடமும் அங்கு நிற்பர்வர்களைப் பற்றிய எண்ணமும் அதைப் பற்றி சமூகம் கொண்ட பார்வையும் இப்படி என்ன என்னமோ தோன்ற... ஒரே அழுத்து..அவ்வளவு வேகம் போனதில்லை நான் அடுத்த கடையைத் தேடி. அங்கே போய்ச் சேர்ந்தவுடன் உனக்காகக் காத்திருக்கும்பொழுதே இன்னுமொரு சந்தேகம். அங்கேயும் லோடு இறக்க வந்துவிடுவார்களோ என்று.  எதற்கு வம்பு என இரண்டு கடைகளுக்கும் நடுவில் நின்றிந்த அந்த நிமிடங்களில் எத்தனை %^$#&amp;*%$# என்பதை எழுத இன்னும் தமிழில் வார்த்தைகள் கண்டுபிடிக்கவில்லையடி ரம்ம‌ம்மா..&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நொடி உன் முன் நான்.கண்முன் நீ.  நிறமற்ற போத்தலில் நீ செம்பழுப்பாய் இருந்தாலும் அப்போதைய என் தேவை ஒரு கட்டிங் கரெக்ட் பண்ணுவதே.ஏனெனில் நம்மைப் பொறுத்தவரை 16 மணிநேரத்திற்கும் மேலான இடைவெளி என்பது ஒரு யுகக் கணக்காகிப் போனதால்...&lt;br /&gt;&lt;br /&gt;ரோட்டோர ஆயாக்கடையைப் பார்த்ததும் ஆம்லேட் சாப்பிட‌லாமா என்று தோன்றியது. ஆம்லேட் சொல்லும்முன் அந்தக் கடை வாசலில்...ஒருவன் ஆம்லேட் தின்றுகொண்டிருந்தானே... அவன் தோற்றம்... அதுவும் அந்த விரல்கள்...  அதுவும் ஒரு புண்நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உன்மீதான என்காதல் எவ்வளவு காட்டமாய்ப் பயணிக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். சந்தேகமிருந்தால் என் உடலை அரிந்து எவனையாவது ரத்தம் குடித்துப் பார்க்கச்சொல், இரண்டு குவார்ட்டர் அடித்ததுபோல் இருக்குமென் ரத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் மீதான என் காதல் இனி கூடுவதற்கு வாய்ப்பேதுமில்லை.ஏனெனில் ஃபுல்லை விட கூடுதலாக அடித்தால் கட்டுப்படியாகாது. மேல்வரும்படி கிடைத்தால் கூட்டியிருப்பேனே...&lt;br /&gt;&lt;br /&gt;ஆக..&lt;br /&gt;&lt;br /&gt;என் உணர்வின் உச்சம் நீ.. வாழ்க என் மீதான உன் காதல். அது மட்டுமே என்னை விடுவிக்கும் இனி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தமாய் சித்தம் முழுக்க உன் நினைவுகள்&lt;br /&gt;ரத்தம் முழுக்க உன் மூலக்கூறுகள்,இதயம் முழுக்க நீ.. என்றாலும்&lt;br /&gt;நான் தானே நீ...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;போதையாய்,&lt;br /&gt;ம‌ப்பில்&lt;br /&gt;'கப்பு'டன்&lt;br /&gt;உளறலுக்கு&lt;br /&gt;குவார்ட்டர் கோயிந்த‌ன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-6998745337898882853?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/6998745337898882853/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=6998745337898882853' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/6998745337898882853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/6998745337898882853'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/06/blog-post_09.html' title='ஓஹோஹோ அம்மம்மா ஓல்டு மாங்க் ரம்ம‌‌ம்மா'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-7539051421091754746</id><published>2009-06-02T01:07:00.000-07:00</published><updated>2009-06-02T01:08:40.339-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எளக்கியம்'/><title type='text'>என் கைபேசிக்கும் எனக்கும் சண்டை</title><content type='html'>இல்ல சார், &lt;br /&gt;பேண்டுக்கிட்டிருக்கேன்&lt;br /&gt;கழுவுனதும் வந்துர்றேன்&lt;br /&gt;என்பதாக முடிந்த &lt;br /&gt;உரையாடலில் பங்கு பெற்ற எனக்கு &lt;br /&gt;தொலைபேசி நாகரிகம் தெரியும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை வெளியூர் ஓட்டல் ஒன்றில் &lt;br /&gt;புணர்ந்துகொண்டிருந்தபோது &lt;br /&gt;வந்த &lt;br /&gt;அழைப்பையும் எடுத்துப் பேசினேன்&lt;br /&gt;&lt;br /&gt;வெறியேறிய தருணங்களில் &lt;br /&gt;நான் &lt;br /&gt;தூக்கியெறிவது&lt;br /&gt;என் கைபேசியாகவே இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;என் எண் திரையில் ஒளிர்ந்தால்&lt;br /&gt;தவிர்க்கும் பெண்களென‌&lt;br /&gt;மூவர் உண்டு&lt;br /&gt;அவர்களில் யாரும் உறவினர் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;அகாலத்தில் &lt;br /&gt;மயங்கிக் கிடக்கையில் &lt;br /&gt;அழைத்து &lt;br /&gt;இலக்கண சந்தேகம் கேட்டு&lt;br /&gt;எங்காவது இலக்கில்லாமல் பிக்னிக் போவோமா&lt;br /&gt;என்கிறான்&lt;br /&gt;நண்பனென்கிற பரம வைரி&lt;br /&gt;&lt;br /&gt;கடும்கோபத்தில் &lt;br /&gt;நண்பனைப் பழிவாங்க‌&lt;br /&gt;குரலெடுத்துப் பாடுகிறேன் நிசியில்&lt;br /&gt;&lt;br /&gt;வீடு காலிசெய்யச் சொல்லிவிட்டார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சாமான் சட்டிகளைப் போட &lt;br /&gt;ஒரு ரூம் கிடைக்குமா&lt;br /&gt;ப்ளீஸ்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-7539051421091754746?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/7539051421091754746/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=7539051421091754746' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/7539051421091754746'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/7539051421091754746'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/06/blog-post.html' title='என் கைபேசிக்கும் எனக்கும் சண்டை'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-3664042740283427416</id><published>2009-05-10T03:42:00.000-07:00</published><updated>2009-05-10T03:43:42.718-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எளக்கியம்'/><title type='text'>சும்மா</title><content type='html'>இலக்கியத்தின் பிரபஞ்சத்துவம் எது?&lt;br /&gt;&lt;br /&gt;இனம், மதம், மொழி, இடம் என்று மனித குலம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதம், உலகமயமாதல்... பழைய மதிப்பீடுகள் அசையத் தொடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தீவாகிக்கொண்டிருக்கிறான். இந்நிலையில் மனித குலத்தைப் பிணிக்கும் சரடாக இலக்கியம் மட்டுமே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் அடுத்த தேர்தலை சிந்திக்கிறது. மதம் அடுத்த ஜென்மத்தைச் சிந்திக்கிறது. இலக்கியம்தான் நேற்று இன்று நாளை குறித்துச் சிந்திக்கிரது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த மேகத்திலிருந்து விழுந்தாலும் மழைத்துளி மண்ணுக்கே சொந்தம். எந்த மொழியில் எழுதப்பட்டாலும் இலக்கியம் மனிதனுக்கே சொந்தம். பூமிக்குள் மறைந்து கிடப்பவற்றை அறிவியல் தேடுவது போல வாழ்க்கைக்குள் மறைந்துகிடப்பவ‌ற்றைக் கலை தேடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;புல்லாங்குழலுக்குள் புகுந்து வரும் கரியமில வாயு இசையாய் வெளிப்படுவது போல படைப்புக்குள் நுழைந்து வெளிவரும்போது படைப்பாளியின் வலி ஆனந்தமாகிவிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப் படைப்புகளும் இயற்கையின் நிழல் அல்லது வாழ்வின் பிரதி.&lt;br /&gt;&lt;br /&gt;நிறங்களை ஆளாத் தெரிந்தவன் ஓவியனாகிறான். சத்தங்களை செதுக்கத் தெரிந்தவன் இசைஞனாகிறான். மொழியை மோகித்தவன் படைப்பாளியாகிவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;வேறு வேறு கண்களால காணப்பட்டாலும் அழகு ஒன்றுதான். வேறு வேறு கண்களால் சிந்தப்பட்டாலும் கண்ணீர் ஒன்றுதான். &lt;br /&gt;&lt;br /&gt;நாகரிகங்களால் பிளவுபட்டுக் கிடக்கும் மனிதர்களைக் கலாசாரத்தால் ஒன்று படுத்தும் கலைதான் இலக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;24 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்த கொசு இன்னமும் கொசுவாகவே இருக்கிறது. ஆனால் மனிதன் மாறிவிட்டான். காரணம் மொழி. &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி, வணக்கம்.‌&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-3664042740283427416?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/3664042740283427416/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=3664042740283427416' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/3664042740283427416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/3664042740283427416'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/05/blog-post.html' title='சும்மா'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-6889886664650112351</id><published>2009-03-31T00:36:00.000-07:00</published><updated>2009-03-31T00:39:53.435-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரபுக்கவிதை'/><title type='text'>தண்ணிலை விளக்கம்!</title><content type='html'>பழைய நண்பர்கள் மன்னிக்கவும். இது என் புதிய நண்பர்களுக்காக (சரித்திரம் இம்பார்ட்டன்ட் தானே...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கும் வரை சுகிக்கும் கலை&lt;br /&gt;படிக்கும் ஒரு மாணவன்&lt;br /&gt;இனிக்கும் பொருள் அனைத்தும் தொடத்&lt;br /&gt;துடிக்கும் பெரும் காமுகன்&lt;br /&gt;&lt;br /&gt;பனிக்கும் எரி மலைக்கும் இடை&lt;br /&gt;நடக்கும் ஒரு சாகசன்&lt;br /&gt;கிடக்கும் தெரு கடக்கும் நொடி&lt;br /&gt;திகைக்கும் சிறு மானுடன்&lt;br /&gt;&lt;br /&gt;சிரிக்கும் மலர் தெறிக்கும் இசை&lt;br /&gt;ரசிக்கும் நல் காதலன்&lt;br /&gt;குடிக்கும் நொடி வழுக்கும் மொழி&lt;br /&gt;பிதற்றும் ஒரு கேவலன்&lt;br /&gt;&lt;br /&gt;வெறுக்கும் விருப் பிருக்கும் என&lt;br /&gt;தினைக்கும் உன் ஞாபகம்&lt;br /&gt;திறக்கும் விழி இமைக்கும் செயல்&lt;br /&gt;மறக்கும் உன் பேரெழில்&lt;br /&gt;&lt;br /&gt;சிரிக்கும் இதழ் முறைக்கும் விழி&lt;br /&gt;இனிக்கும் நீ ஓவியம்&lt;br /&gt;உனக்கும் அடி எனக்கும் வரும்&lt;br /&gt;பிணக்கும் ஒரு நாடகம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-6889886664650112351?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/6889886664650112351/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=6889886664650112351' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/6889886664650112351'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/6889886664650112351'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/03/blog-post.html' title='தண்ணிலை விளக்கம்!'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-2128989435207320771</id><published>2009-02-23T02:40:00.000-08:00</published><updated>2009-02-23T02:42:38.603-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொடுமை சிறுகதை'/><title type='text'>காதல் சதுக்கம்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;வந்து உட்கார்ந்து கால் மணி நேரம் ஆகியும் ஜெர்ரி எட்சனுக்குப் படபடப்பு அடங்கவில்லை. நெஞ்சுக்குள்ளே ஓடும் ரயிலின் தடக் தடக் குறையவில்லை. 'எழுந்து போய்விடலாமா' என்றுகூட நினைத்தான். அப்பாவின் கேலியான சவாலும், அம்மாவின் பாசமான கண்டிப்பும் நினைவுக்கு வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டா உனக்கு இருபத்திரெண்டு வயசு ஆச்சு, ஞாபகமிருக்கா இல்லையா? ஆபீஸ்ல இருந்து வர்றே. புஸ்தகமும் கையுமா ரூமுக்குள்ளே போய் உட்கார்ந்துடறே. இல்லைன்னா கம்ப்யூட்டர், இன்டர்நெட். இதுவரைக்கும் ஒரு பொண்ணு கூடவாவது அவுட்டிங் கிவுட்டிங்னு எங்கேயாவது போயிருக்கியா?" அம்மாவின் குரல் ரொம்பவே தழுதழுத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா ஒருபடி மேலே போய், "கொஞ்சம்கூட சோஷல் மூவ்மென்ட்டே இல்லாம எப்படித்தான் படிப்பும் முடிச்சுட்டு வேலையும் வாங்கினானோ..." என்று கேட்டேவிட்டார். விட்டால் இவனை டிஸ்மிஸ் செய்யச்சொல்லி ஆபீஸுக்கே லெட்டர் போட்டுவிடுவார் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கு மட்டும் பிறரைப் போல் நார்மலாக இருக்க ஆசையில்லையா என்ன? சுபாவம் என்று ஒன்று இருக்கிறதே... அழகு குறைந்த பெண் என்றால் அலட்சியம் வந்துவிடுகிறது. ரொம்ப அழகான் பெண்ணைப் பார்த்தாலோ காதலுக்கு பதில் பயம்தான் வருகிறது. காம்ப்ளெக்ஸ்! இது அப்பா, அம்மாவுக்குப் புரிந்தால்தானே...&lt;br /&gt;&lt;br /&gt;"நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னைச் சுத்தி நடக்கற விஷயங்களைப் பாரு. உன் வயசுப் பசங்களும் பொண்ணுங்களும் ரெஃப்ரெஷ் பண்ணிக்கறதுக்குன்னே காதலை உபயோகிக்கறது தெரியும். லவ், டேட்டிங் எல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்ங்கிறது புரியும்" என்றபடி அப்பாவைப் பார்த்துக் கண்ணடித்தாள் அம்மா. &lt;br /&gt;&lt;br /&gt;இவன் வெட்கப்பட்டு முடிப்பதற்குள், "லவர்ஸ் ஸ்கொயருக்குப் போ. எத்தனை விதமான ஜோடிகள் வர்றாங்க, லவ்லயே எத்தனை வகை இருக்குன்னு எல்லாம் தெரிஞ்சுப்பே. உனக்கே புத்தி வர சான்ஸ் இருக்கு. போ... போயிட்டு ராத்திரி வந்து என்கிட்டே சொல்லு. இந்தா" என்று  கார் சாவியைக் கையில் திணித்தார் அப்பா. &lt;br /&gt;&lt;br /&gt;இதோ வந்தாச்சு. பார்த்தாச்சு, இந்தக் கண்கொள்ளாக் கண்காட்சியை. 'ஊரின் இளைஞர் ஜனத்தொகை இத்தனையா!' என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;காதல் சதுக்கத்தில் எல்லா பெஞ்சுகளும் இரண்டு பேர் மாத்திரமே உட்காரும்படி டிசைன் செய்யப்பட்டிருந்ததை கவனித்தான். ஒவ்வொரு பெஞ்சிலும் ஒரு ஜோடி. உயரமான ஆள், குட்டைப் பெண்... பருமனான அம்மணி, ஒட்டடைக் குச்சி ஜென்டில்மேன். நடுத்தர வயது ஆபீஸர் தோற்றத்தில் ஒருவன், கூடவே கான்வென்ட் பெண் போன்ற ஆன்ட்டி... வெவ்வேறு தரங்களில், வெவ்வேறு நிறங்களில் மனிதர்கள். காதலர்கள். ஒரே ஒற்றுமை எல்லோருடைய முகங்களிலும் சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம்!&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தபடி, சீரியஸாக, சத்தம் போட்டபடி, முத்தம் கொடுத்தபடி, தோளில் கை போட்டு அணைத்துக்கொண்டு, மடி மீது தலைவைத்து, மார்பில் அடைக்கலம் தேடி... உக்கிரமாகக் காத்லிக்கும் ஜோடிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனியாகவும் ஓரிருவர் உட்கார்ந்திருந்தார்கள். 'காத்திருந்தார்கள்' என்று சொல்வதுதான் பொருத்தம். ஒன்று, காதலி வருவாள்... அல்லது இதுவரை எங்கேஜ் ஆகாதவன் என்றால் புதிய நட்பு கிடைக்கும் மனித உயிர்களிடையே புதிய உறவுகளை உருவாக்குவதற்கும். ஏற்கெனவே இருக்கும் உறவுகளைச் செழுமைப்படுத்துவதற்கும் வீனஸ் தேவதையின் நிதி உதவியோடு கட்டப்பட்டிருக்கும் ஏரியா ‍ காதல் சதுக்கம்...&lt;br /&gt;&lt;br /&gt;'தான் எதற்கு இங்கே வழி தப்பிய ஆடாக... திருவிழாவில் தொலைந்த குழந்தையாக...' என்று ஓரளவு படபடப்பு அடங்கி, யோசித்துக்கொண்டிருந்தபோது, நம்ப முடியாத அந்தக் காட்சியைப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐம்பதடி தூரத்தில் இரண்டு யுவதிகள் இவனைக் காட்டி என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி, 'மாட்டேன். என்னை விட்டுவிடு' என்பதற்கான உடலசைவை வெளிப்படுத்தினாள். வயதில் மூத்தவளாகத் தெரிந்த மற்றவள், ஏதோ சொல்லி தைரியப்படுத்துவதும் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கு மறுபடி நெஞ்சு தடதடக்க ஆரம்பித்தது. 'நம்மைக் காட்டிக் காட்டி என்ன பேச்சு? ஒருவேளை அந்தச் சின்னவள் என்னால் கவரப்பட்டு... சே... நான் என்ன முதல் பார்வையிலேயே கவருமளவு கம்பீரமாகவா இருக்கிறேன்...'&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர்கள் போல் இரு யுவதிகளும் ஜெர்ரியை நெருங்கினார்கள். 'என்ன அந்தஸ்தான தோற்றம்... கடவுளே என் வாழ்க்கையில் ஏதாவது அற்புதம் நடக்கப் போகிறதா?' அவசர அவசரமாகக் கைக்குட்டையை எடுத்து நெற்றியின் வியர்வைப் புள்ளிகளை அழுந்தத் துடைத்ததில் எரிந்தது நெற்றி. நெஞ்சுக்குள் ரயிலின் தடக்... தடக்... ஸ்டார்ட் ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கம் வந்தவர்களில் கூச்ச சுபாவியாகத் தெரிந்த அழகிய பெண் (அட, அதற்குள் 'அழகிய' என்ற அடைமொழி தோன்றிவிட்டதே!) பேச ஆரம்பித்தாள். "வந்து... நீங்க... இந்த காதல் சதுக்கத்தைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?" அவள் குரல் கேட்டதும் பக்கத்து குரோட்டன்ஸில் இருந்து பட்டாம்பூச்சிகள் கிளம்பிப் பறந்தன.  அவள் நெற்றியிலும் வியர்வை முத்துகளைப் பார்த்து இவனுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம், அவள் கேட்ட கேள்வியினால் அவனுடைய நெஞ்சு ரயில் வேகம் பிடிக்கவும் ஆரம்பித்தது. சொஞ்சம் சுதாரித்துக்கொண்டவள் போல அவள் தொடர்ந்து பேசினாள்.&lt;br /&gt;&lt;br /&gt; "காதலைப் பற்றி என்ன நினைக்கறீங்க?" நல்லது. இது நல்லூழ்தான். இவன் இந்த இடத்துக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் இவனுடைய அதிர்ஷ்ட தேவதை காத்திருந்திருக்கிறாள்!&lt;br /&gt;&lt;br /&gt;"காதலை ப்ரபோஸ் பண்ண வேண்டியது ஆணா, பெண்ணா?" அடடே என்ன வாசனை, என்ன வாசனை! பெண்களின் உடலில் இயற்கையிலேயே இவ்வளவு வாசனை இருக்குமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய கேள்விகளுக்கெல்லாம் தான் என்ன பதில் உளறினோம் என்று ஜெர்ரிக்குப் பதிவாகவில்லை. விதவிதமான ஸ்ருதிய்ல் ஏதேதோ ஒலிகளை எழுப்பிய உணர்வுதான் இருந்தது. 'கடவுளே இந்து இந்த இடத்தின் மகினையா, பெற்றோரின் ஆசீர்வாதத்தின் பலனா, அல்லது முற்பிறவியில்...'&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக அந்தக் கேள்வியையும் அவள் கேட்டேவிட்டாள்!&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போ என்னை மாதிரி ஒரு பொண்ணு உங்க கிட்டே ஐ லவ் யூ சொன்னா எப்பிடி ரியாக்ட் பண்ணுவீங்க..?" &lt;br /&gt;&lt;br /&gt;இவன் தாங்க முடியாதவனாக அவளுடைய கையைப் பற்றிக்கொண்டுவிட்டான். 'ஓ என் கடவுளே ஓ என் கடவுளே' என்கிற வார்த்தைகள் மட்டும்தான் மனதில் வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரையில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நண்பர்களே எனக்கு இந்தக் கதையை முடிக்கத் தெரியவில்லை. நீங்கள் முடித்தால் சந்தோஷப்படுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் எதிர்பார்க்கிறேன். ப்ல்ஸ்!!!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-2128989435207320771?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/2128989435207320771/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=2128989435207320771' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/2128989435207320771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/2128989435207320771'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/02/blog-post_23.html' title='காதல் சதுக்கம்'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-3382296243291945376</id><published>2009-02-19T00:09:00.000-08:00</published><updated>2009-02-19T00:54:33.542-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொடுமை'/><title type='text'>நண்பர்கள் நண்பர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்</title><content type='html'>1) வண்டி ஓட்டணும் ஜாக்கிரதை, ரெண்டு பெக் அடிச்சதுக்கப்பறம் கொஞ்சம் கேப் விடுங்க ‍  – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;2) கடையில் போய் சரக்கு வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா சொல்லிவிட்ட பிராண்டை மாத்தி வாங்கிட்டு வ‌ர்றீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;3) பக்கத்து டேபிள்காரர்களுக்கு சைடு டிஷ் தர்றது, சரக்கு மாஸ்டருக்கு சமையல் டிப்ஸ் தர்றதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா சிகரெட் வாங்கிட்டு வர்றது,  பத்தவைக்க தீப்பெட்டி ஏற்பாடு பண்றது, சைடு ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;4) ஃபுல் மப்புல தோணுற தத்துப்பித்துவங்களை ஏகப்பட்ட பேருக்கு என் செல்லுல இருந்து திரும்பத் திரும்பச் சொல்றீங்களே... அது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;5) நீங்க தண்ணியடிக்கிறது ஜாலிக்காகன்னு சொல்ல வேண்டியது, அதுவே நாங்க அடிச்சா அட்வைஸ் பண்றது. அதெப்படீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6) கடை அடைக்கப்போற கடைசி அவர்ல சரக்கு  தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – ஒம்போது மணிக்கே போலாம்னு நான் சொல்லும்போது ஏன் இருக்க மாட்டீங்குது?&lt;br /&gt;&lt;br /&gt;7) போனைப் போட்டுட்டு எதிர்முனையில கொலைவெறியோட திட்டும்போது செல்லுல மைக்கையும் போட்டுட்டு அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;8) அடுத்தவன் தட்டுல இருந்து நான் ஆம்லேட்டை எடுத்துத் திங்கும்போது தலையில அடிச்சுக்கிற நீங்க, என் தட்டை வழிச்சு வழிச்சு நக்குறீங்களே... அது ஏன்ங்க?&lt;br /&gt;&lt;br /&gt;9) நான் சரியா வாட்டர் மிக்ஸ் பண்ணும்போதெல்லாம் கொஞ்சம் சரக்கை எச்சாவா ஊத்திக்கிற நீங்க, நான் டைட்டா இருக்கும்போது ராவா ஊத்தினாக்கூட அது ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10) பாருக்குக் கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. அதே மாதிரி மப்பு ஏறினதுக்கு அப்பறம் அதே அளவு ஸ்டெடியா உங்களால குதிக்க முடியுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-3382296243291945376?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.parisalkaaran.com/2009/02/blog-post_19.html' title='நண்பர்கள் நண்பர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்'/><link rel='enclosure' type='text/html' href='http://thamira-pulampalkal.blogspot.com/2009/02/10.html' length='0'/><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/3382296243291945376/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=3382296243291945376' title='56 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/3382296243291945376'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/3382296243291945376'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/02/blog-post_19.html' title='நண்பர்கள் நண்பர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>56</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-9132956429493465252</id><published>2009-02-16T02:14:00.000-08:00</published><updated>2009-02-16T02:38:41.223-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொடுமை'/><title type='text'>எல்லாம் தெரிந்தவன்!</title><content type='html'>'நந்தினியிடம் இன்றைக்கே ஐ லவ் யூ சொல்லிவிடலாம்' என்று தீர்மானித்துக்கொண்டான் பரத். அவனைப் பற்றி முதன்முதலில் உள்ளூர்ப் பத்திரிகையில் எழுதியவள் நந்தினி. 'உலகின் அதிசய மனிதன்... எதைப்பற்றிக் கேட்டாலும் பதில் சொல்கிறார். உலகின் அதிக டேட்டாபேஸ் உள்ள கம்ப்யூட்டருக்கு இந்தியாவின் மனிதச் சவால்!' என்று எழுதியிருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் பரத் அதற்கு முழுக்கத் தகுதியானவன். அது எப்படி என்று தெரியவில்லை, பதினைந்தாவது வயதில் 'அந்த'த் திறமை  தனக்கு இருப்பதை உணர்ந்தான். யார் எதைக் கேட்டாலும் அதற்கான பதில் இவனுக்கு சந்தேகமில்லாமல் மூளையில் பளிச்சிட்டது. 'தாமிரத்தின் வேதிக்குறியீடு என்ன?' செக்கோஸ்லோவேகியாவில் எத்தனை மாகாணங்கள்? இடைக்காலச் சோழர்களில் தாவர விரும்பியான மன்னன் யார்? பதினொன்றின் வர்க்க மூலம் என்ன?சந்தன வாசனையோடு கூடிய கழிவை வெளியேற்றும் காட்டுப் பன்றி ஆப்பிரிக்காவின் எந்தப் பகுதியில் இருக்கிறது?செஸ்ஸில் கார்ப்போவ் இதுவரை தேசிய லெவலில் எத்தனை முறை வென்றிருக்கிறார்..?' &lt;br /&gt;&lt;br /&gt;எதைக் கேட்டாலும் டக் டக் என்று பதில் சொன்னான். 'பரத் ஆராய்ச்சிக்குரிய ஒரு மனிதப் பொக்கிஷம்' என்று ஆங்கிலப்ப் பத்திரிகை ஒன்று தலையங்கம் எழுதியது. சன் டிவியிலிருந்து ஸ்டார் டிவி வரை இவன் பேட்டியை ஆர்வமாய் ஒளிபரப்பின. ஞாபக சக்க்தியை அதிகரிக்கச் செய்யும் ஸிரப் தயாரிக்கும் மருந்து கம்பெனி இவனை விளம்பரத்தில் நடிக்க வைப்பதற்காக இவன் வீட்டுக்கு நடையாய் நடந்தது. அரசியல் கட்சிகள் இவனைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு ஆதாயம் தேட அலைந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;இது மறுபிறவியா, வேறு ஏதாவதா என்று இவனே ஐந்து வருடங்களாகக் குழம்பிக்கொண்டிருக்க, தற்செயலாகச் சந்தித்த நந்தினி ஒரு பிரபல மனோதத்துவ நிபுணரிடம் இவனை அழைத்துச் சென்றாள். "இந்தத் திறமை எப்படி வந்ததுனு யோசிக்கிறதை மட்டும் நிறுத்திடுங்க. .மத்தபடி குழப்பம் எதுவும் இருக்காது..." என்று சொல்லிவிட்டார் டாக்டர். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது இவனைப் பற்றிப் பத்திரிகையில் எழுதியதுடன், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவனைச் சந்திக்க வந்துவிடுவாள் நந்தினி. மாலை ஐந்து மணிக்கு வந்தால், ராத்திரி பத்து மணிக்குத்தான் போவாள். இவனைப் பற்றிய செய்தியைப் படித்துவிட்டு கேள்விகள் கேட்க வருகிறவர்களை, ஓகே! நாளைக்கு வாங்க. மணி பத்தாச்சு" என்று விரட்டுவாள். &lt;br /&gt;&lt;br /&gt;'ரொம்ப நல்ல பொண்ணு' என்று இவன் நினைத்துக்கொண்டிருந்த போதே, ''ஹாய் டியர்..." என்றபடி நந்தினி நுழைந்தாள். &lt;br /&gt;அவளுக்கு ஒரு பரிசு கொடுப்பவன் போன்ற தொனியில், "நந்தினி... நம்ம கல்யாணத்தை எப்ப வெச்சுக்கலாம்..?" என்றான் பரத்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான் படபடவென்று பொரிந்துவிட்டாள் நந்தினி. அவள் பத்து நிமிடம் படபடத்ததன் சாராம்சம் இதுதான்.&lt;br /&gt;"நான் உன்கூட ஃப்ரெண்ட்லியாகத்தான் பழகினேன். ஒரு பெண்ணின் மனசைப் புரிந்துகொள்ள முடியாத முட்டாள். வடிகட்டின முட்டாள்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-9132956429493465252?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/9132956429493465252/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=9132956429493465252' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/9132956429493465252'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/9132956429493465252'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/02/blog-post_16.html' title='எல்லாம் தெரிந்தவன்!'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-2824736694755635766</id><published>2009-02-12T03:36:00.000-08:00</published><updated>2009-02-12T05:09:11.738-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொடுமை'/><title type='text'></title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;ஸாரி &lt;br /&gt;நண்பர்களே, &lt;br /&gt;இந்தப் பதிவை &lt;br /&gt;நீக்கிவிட்டேன்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-2824736694755635766?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/2824736694755635766/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=2824736694755635766' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/2824736694755635766'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/2824736694755635766'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/02/blog-post_12.html' title=''/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-1144265177119953911</id><published>2009-02-06T01:51:00.000-08:00</published><updated>2009-02-06T01:56:39.059-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொடுமை'/><title type='text'>அஞ்சுக்கு எத்தனை?</title><content type='html'>வளவளவென்று எழுதும் வழக்கமுள்ள நிருபரை ஆசிரியர் ஒருநாள் கன்னாபின்னா திட்டிவிட்டார். சில நாட்களில் ஒரு காரின் பெட்ரோல் டாங்க் வெடித்து ஐந்து பேர் இறந்து போய்விட்டார்கள். இந்தச் செய்தியை அந்த ரிப்போர்ட்டர் இப்படி ரிப்போர்ட் செய்தார்: 'ஐந்து பேர் பயணித்த காரின் பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் இருக்கிறதா என்று தீக்குச்சி கிழித்துப் பார்த்தார் ஒருவர். இருந்தது.'&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி பதில் பகுதிக்கு:&lt;br /&gt;இதுவரை உங்களுக்கு 98 கெல்விகள் அனுப்பியிறுக்கிரேன். என்று கூட பிராசுறமாகவில்லையே என்?&lt;br /&gt;&lt;br /&gt;எமதர்பாருக்கு மனிதன் ஒருவன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். எமன் வேறு ஏதோ கணக்கு வழக்குப் பார்த்துக்கொண்டிருந்ததால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அங்கிருந்த உலகப்படத்தில் இந்தியாவில் டெல்லி பகுதியில் இரண்டு சிவப்பு விளக்குகள் எரிந்துகொண்டு இருந்தன‌. மனிதனின் திகைப்பைப் பார்த்த எமன், "யாராவது பொய் பேசினால் அந்த இடத்தில் சிவப்பு விளக்கு எரியும். இப்போது பிரதமரும் ஜனாதிபதியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். " சற்று நேரத்தில் இந்தியா முழுக்க சிவப்பு விளக்கு எரிந்தது. பதறிப்போன மனிதனிடம் எமன் சொன்னான்: "இப்போது டெலிவிஷனில் நியூஸ் வாசிக்கிறார்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;குற்றவாளி மரண தண்டனை அனுபவிக்க வேண்டிய இடத்தை அடைய முழங்கால் அளவு சேற்றைக் கடந்து போகுமாறு அமைத்திருந்தான் அரசன். அதைக் கடக்கும்போது, "சே, என்ன கொடுமை... என்னை நேரடியாத் தூக்கில் போட்டிருக்கலாமே..." என்றான் குற்றவாளி. &lt;br /&gt;அதற்கு உடன் வந்த காவலன் சொன்னான், "உனக்காவது ஒரு தடவையோட போச்சு. நான் திரும்பி இதே பாதையில நடக்கணும்ங்கிறதை நினைச்சுப் பார்த்தியா?"&lt;br /&gt;&lt;br /&gt;இன்டர்வியூ அதிகாரி: கஷ்டமான ஒரு கேள்வி கேட்கவா, ஈஸியான ரெண்டு கேள்வி கேட்கவா?&lt;br /&gt;இன்டர்வியூவுக்கு வந்த நாதாரி: கஷ்டமான ஒரு கேள்வி.&lt;br /&gt;இ.அ: கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா?&lt;br /&gt;இ.வ.நா.:கோழி.&lt;br /&gt;இ.அ.: எப்படிச் சொல்கிறாய்?&lt;br /&gt;இ.வ.நா.: சார், &lt;span style="font-weight:bold;"&gt;ஒரு&lt;/span&gt; கேள்வி.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சுக்குள்ள ஒண்ணு போனா என்ன வரும்? &lt;br /&gt;யாரவது பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-1144265177119953911?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/1144265177119953911/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=1144265177119953911' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/1144265177119953911'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/1144265177119953911'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/02/blog-post.html' title='அஞ்சுக்கு எத்தனை?'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-3484252451758182847</id><published>2009-01-22T03:29:00.000-08:00</published><updated>2009-01-22T04:44:03.941-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாரதியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஈழம் எரிகிறது</title><content type='html'>நாட்பட நாட்பட நாற்றமு சேறும்&lt;br /&gt;    பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்&lt;br /&gt;    நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?&lt;br /&gt;    &lt;br /&gt;    விதியே விதியே தமிழச் சாதியை&lt;br /&gt;    என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?&lt;br /&gt;    சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்&lt;br /&gt;    தன்மையும் தனது தருமமும் மாயாது&lt;br /&gt;    என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்&lt;br /&gt;    வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ?&lt;br /&gt;   &lt;br /&gt;    கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?&lt;br /&gt;    விதியே தமிழச் சாதியை எவ்வகை&lt;br /&gt;    விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.&lt;br /&gt;    ஏனெனில்&lt;br /&gt;    சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்&lt;br /&gt;    திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்&lt;br /&gt;    ஆழமும் விரிவும் அழகும் கருதியும்&lt;br /&gt;    எல்லை யொன் றின்மை எனும் பொருள் அதனைக்&lt;br /&gt;    கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்&lt;br /&gt;    முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்&lt;br /&gt;    சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று&lt;br /&gt;    உறுதிகொண் டிருந்தேன். ஒருபதி னாயிரம்&lt;br /&gt;    சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்&lt;br /&gt;    உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக்&lt;br /&gt;    கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்&lt;br /&gt;    தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்&lt;br /&gt;    பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள&lt;br /&gt;    பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய&lt;br /&gt;    தமிழச் சாதி தடியுதை யுண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;    காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்&lt;br /&gt;    வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்&lt;br /&gt;    பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது&lt;br /&gt;    செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்&lt;br /&gt;    பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்&lt;br /&gt;&lt;br /&gt;    நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும்&lt;br /&gt;    இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்,&lt;br /&gt;    தெய்வம் மறவார், செயுங்கடன் பிழையார்,&lt;br /&gt;    ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்,&lt;br /&gt;    இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்,&lt;br /&gt;&lt;br /&gt;    என்பதென் னுலத்து வேரகழ்ந் திருத்தலால்&lt;br /&gt;    எனினும்&lt;br /&gt;    இப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு&lt;br /&gt;    கலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும்&lt;br /&gt;    செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய்.&lt;br /&gt;&lt;br /&gt;    ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின்&lt;br /&gt;    மற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை&lt;br /&gt;    இந்நாள் எமது தமிழ்நாட் டிடையே&lt;br /&gt;    அறிவுத் தலைமை தமதெனக் கொண்டார்&lt;br /&gt;    தம்மிலே இருவகை தலைபடக் கண்டேன்,&lt;br /&gt;&lt;br /&gt;    முழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால்,&lt;br /&gt;    தமிழச் சாதி தரணிமீ திராது&lt;br /&gt;    பொய்த் தழி வெய்தல் முடி பெனப் புகழும்&lt;br /&gt;    நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை&lt;br /&gt;    வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ&lt;br /&gt;    ஏ! ஏ! அஃதுமக் கிசையா தென்பர்,&lt;br /&gt;    &lt;br /&gt;    விதியே! விதியே! தமிழச் சாதியை&lt;br /&gt;    என்செயக் கருவி யிருக்கின் றாயடா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-3484252451758182847?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/3484252451758182847/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=3484252451758182847' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/3484252451758182847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/3484252451758182847'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/01/blog-post_22.html' title='ஈழம் எரிகிறது'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-490112805063715110</id><published>2009-01-20T02:14:00.000-08:00</published><updated>2009-01-20T02:16:49.608-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரபுக்கவிதை'/><title type='text'>மாதவி மழை</title><content type='html'>பதினாறு முழத்துக்குள் வைத்தி ருக்கும்&lt;br /&gt;பருவத்தைப் புதிர்களினை விடுவிக் காமல் &lt;br /&gt;பதினாறு வருடங்க ளாய்ச்ச மைத்த‌&lt;br /&gt;பக்குவத்தை, பதாம்புயத்தை, தந்தால் அந்த &lt;br /&gt;அதிசயத்தோல் அரங்கத்தில் நீயும் நானும் &lt;br /&gt;ஆடிடலாம் சதுரங்கம் ஐம்பு லத்தால்!&lt;br /&gt;நதிநீச்சல் எதிர்நீச்சல் ஒத்துக் கொண்ட‌&lt;br /&gt;நம்நீச்சல் பொதுநீச்சல், நிததீச் சல்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டியமா டும்பறவை நீ!பா வாடை&lt;br /&gt;நட்சத்ரம்! அவையோரின் ஆசைப் பார்வை&lt;br /&gt;ஈட்டிகள் எ லாம்மோதும் கேட யம்நீ!&lt;br /&gt;ஈகையினால் விழிசிவக்கும் தோகை! பூவைத் &lt;br /&gt;தோட்டத்தி லும்மஞ்சம் விரித்த காம‌&lt;br /&gt;கோட்டத்தி லும் அவிழ்க்கும் பட்டுக் கோட்டை.&lt;br /&gt;ஓட்டப்பந் தயம்நடக்கும் உன்னை நோக்கி.&lt;br /&gt;ஒட்டப்பந் தயம் நடக்கும் உன்னி டத்தில்!&lt;br /&gt;&lt;br /&gt;தத்தித்தா தாதைத்தா என்று ஆடும்&lt;br /&gt;தாமரைத்தே ரே!குறுக்கே சிறிது கூட‌&lt;br /&gt;ஒத்திவைப்புப் பிரச்சினைக்கே இடந்த ராமல் &lt;br /&gt;ஒத்தித்தா முத்துத்தா! இயற்கை தீட்டும்&lt;br /&gt;சித்திரமே வாஅருகில்! மெல்ப டிந்த &lt;br /&gt;சேலயெனும் தூசைச்சற் றேது டைப்பேன்!&lt;br /&gt;ஒத்திகையில் லாமல்வந் தெவரும் தம்மெய்&lt;br /&gt;ஒத்திகைபி டித்திடஒத் துழைக்கும் மாதே!&lt;br /&gt;&lt;br /&gt;பலகறைகள் இருந்தாலும் நிலவே உன்னைப் &lt;br /&gt;பாடாத புலவனிந்த உலகில் உண்டோ?&lt;br /&gt;நிலவைப்போல் நீபொதுதான். மழையைப் போல‌&lt;br /&gt;நீஅனைவர் மேல்பொழியும் அருள்தான், அன்றோ?&lt;br /&gt;வலதுகரம் தருவதனை இடத றிந்தால்&lt;br /&gt;வள்ளலுக்கு அழகல்ல என்பர்! ஆனால்,&lt;br /&gt;வலதுகரம், இடதுகரம் இரண்டி னாலும்&lt;br /&gt;வாரிவழங் கும்இன்ப வள்ளல் நீயே!&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்விஷயம் தெரிந்துகொண்டு அறிஞன் ஆகும்&lt;br /&gt;உத்தேசம் எனக்கில்லை. உன்விழாவில் &lt;br /&gt;தேரிழுக்கும் கயிறாக இருந்தால் போதும்!&lt;br /&gt;சிலர்,கிணற்றுத் தவளையென்று என்னைச் சொன்னால்&lt;br /&gt;யார்கவலைப் படுகின்றார் அதனைப் பற்றி?&lt;br /&gt;யவனர்களைச் சுமந்துவரும் கப்ப லே!நீ&lt;br /&gt;கார்கூந்தல் மேகமிடக் கீழே மின்னல் &lt;br /&gt;கனியசைத்த நாட்டியத்தால் மயங்கி விட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணங்கள் கண்ணின்கள், குழலும் யாழும்&lt;br /&gt;வழங்குவது செவிவழிக்கள், நீகொக் கோக‌&lt;br /&gt;எண்ணங்க ளால்போதை ஏற்ப டுத்தும்&lt;br /&gt;இளங்கள்ளி இதழ்க்கள்ளி. இந்த ரெட்டைக்&lt;br /&gt;கிண்ணங்கள் பருவச்சந் தனக்கிண் ணங்கள்!&lt;br /&gt;கிழக்கதிரான் மேற்குவிழும் வேளை. சொந்தத்&lt;br /&gt;திண்ணையிலே இடங்கொடுத்தால் இரவு என்னைத்&lt;br /&gt;திகட்டாத உலகத்துக் கிட்டுச் செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கம்பக் கமாயுன்னைப் புரட்டிப் பார்த்தும்&lt;br /&gt;பயில்தோறும் சுவைகொடுக்கும் பாவே! வந்து&lt;br /&gt;சிக்கலிலே தித்திக்கும் புறாவே! எந்தத்&lt;br /&gt;திக்குமுனைக் கோடிடினும் விடாதா சைத்தீ!&lt;br /&gt;பக்கலிலே படுக்கையிலே தடுக்கா தொட்டி&lt;br /&gt;பழகப்ப ழகக்கொப்பு ளிக்கும் பாலே!&lt;br /&gt;கைக்குள்ளே நூலிடுப்பு இருக்க, வானில் &lt;br /&gt;காற்றாடி யாகட்டும் பட்டுச் சேலை.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுக்கூட்ட மேடையடி மஞ்சம்! இங்கே&lt;br /&gt;பொன்,அன்னம் நீயிருக்க ஏது பஞ்சம்?&lt;br /&gt;கதிரவன்சா யும்நேரம் தங்க மாலை,&lt;br /&gt;காஞ்சனமா லைஇந்தா அணிந்தென் பால்வா!&lt;br /&gt;நிதியேஎன் பெட்டகத்தில் உறங்க வா!நீ&lt;br /&gt;நிதம்இனிமேல் ஊர்க்காடும் கைதி அல்ல,&lt;br /&gt;உதயச்சூரி யன்காலை எழுந்து வந்து&lt;br /&gt;உதைக்கும்வரை தூங்கிடலாம் கேட்பார் இன்றி!&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;-நீலமணி&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-490112805063715110?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/490112805063715110/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=490112805063715110' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/490112805063715110'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/490112805063715110'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/01/blog-post_20.html' title='மாதவி மழை'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-8951996642877678349</id><published>2009-01-19T21:37:00.000-08:00</published><updated>2009-01-19T21:44:21.514-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இடுகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விசனம்'/><title type='text'>பதிவுலகம் காத்தாடுதே...</title><content type='html'>கொஞ்ச நாளாகவே பார்க்கிறேன், வலைப்பக்கங்களில் நாலைந்துதான் தேறுகிறது ஒருநாளைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன்பெல்லாம் தமிழ் மணத்தைத் திறந்தால் இரண்டு மூன்று சுவாரசியமான (தலைப்புவைக்கப்பட்ட) பதிவுகப் படித்துவிட்டு வந்தால் முகப்பு மாறி, நான்கு பதிவுகள் புதியது என்கிற முத்திரையோடு இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;சமீபகாலமாகக் காற்றாடுவதன் காரணம் என்ன? உலகப் பொருளாதாரச் சீர்கேடு என்றால் சின்னப் பிள்ளைத்தனமாக இருக்கும். இடைத்தேர்தல் மும்முரம் என்றால்... அதைப் பற்றி சிலபல பதிவுகள் வந்தன. வேறு என்னதான் காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;அறிஞ்சவுக சொல்லுங்க!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-8951996642877678349?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/8951996642877678349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=8951996642877678349' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/8951996642877678349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/8951996642877678349'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/01/blog-post_19.html' title='பதிவுலகம் காத்தாடுதே...'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-1419793396509375126</id><published>2009-01-03T04:03:00.000-08:00</published><updated>2009-01-03T04:09:09.454-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குட்டிக் கதை பொழுதுபோக்கு  புனைவு'/><title type='text'>சபாஷ் பையா!</title><content type='html'>''இந்த பிரெக் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக் குடுங்க. ஒரு லாரியை நசுக்கத் தெரிஞ்சேன்" என்றபடி தர்மராஜிடம் என் மொபெட்டை ஒப்படைத்தேன். அவர் முகத்தில் சிரிப்புக்கான அறிகுறி இல்லை. வழக்கம்போல் நானும் இப்போதெல்லாம் அவர் முகத்தில் சிரிப்பை எதிர்பார்ப்பதில்லை. பள்ளிக்கூட நட்பும் ஒயின் பார் உறவும் எங்களிடம் ஏற்படுத்தியிருந்த நெருக்கம் சமீபகாலமாகச் சிறிது மாற்றத்துக்குள்ளாகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தர்மராஜின் டிரேட் மார்க் ஆன புன்னகை கொஞ்சகாலமாகவே காணாமல் போயிருந்தது. இந்த 'கொஞ்ச காலமாக' என்பதை சரியாக ஆறு மாதமாக என்றும் சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மாதத்துக்கு முன்னால்தான் தன் மெக்கானிக் ஷெட்டுக்கு, பிள்ளை சுரேஷைக் கூட்டிக்கொண்டு வந்து ஸ்பேனர் கொடுத்து தொழில் கல்வி ஆரம்பித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"எட்டு வயசுப் பையனைப் போயி..." என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் முதல் ரேங்க் வாங்கும் பையன்... "நல்லாப் படிச்சு என்ன புண்ணியம்? படிச்ச ஆளுங்க படுற பாட்டைத்தான் பார்க்கிறோமே... நல்லா டைட் பண்ணுடா டேய்" என்று கோச்சிங்கில் மும்முரமாகிவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாள் எனக்கு கஷ்டமாக இருந்தாலும் பிற்பாடு பிரமித்துப் போனேன். மூணே மாதத்தில் அந்த அளவு தொழில் சுத்தம். என் லொடுக்கு மொபெட்டை ஒருநாள் என் மச்சினன் எங்கேயோ கொண்டுபோய் அக்குவேறு ஆணிவேறாகக் கொண்டுவந்து கொடுக்க... வெறும் மூன்று மணி நேரத்தில் வண்டியை மீண்டும் உயிர்த்தெசவைத்தான் அந்தச் சின்னப் பையன். &lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் தர்மராஜிடம் பாராட்டாகச் சொன்னதற்கு'ப்சு' என்றார். ''என்ன தொழிலோ போங்க" என்று அலுத்துக்கொண்டார். 'பையன் தொழிலை ஒழுங்காகக் கற்றுக்கொள்ளவில்லை' என்று அவர் நினைப்பது புரிந்தது. உண்மையிலேயே அவன் கைதேர்ந்த தொழில்காரனாக வருவான் என்று எனக்குத் தோன்றியதை அவருக்குப் புரியவைக்கும் முயற்சியில் தோற்றுப்போனேன். நான் போகும்போதெல்லாம் என்னிடம் தன் பையனின் தொழில் அறியாமையைப் பற்றிப் புலம்பித்தீர்ப்பார். அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க நேரமில்லாத குறை. நானும் ரொம்ப அலட்டிக்கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கும், "நீ போயி சாருக்கு டீ வாங்கிட்டு வா. நானே ப்ரேக்கை அட்ஜஸ்ட் பண்ணிடுறேன்" என்று பையனை அனுப்பிவிட்டு "என்ன பையனோ போங்க" என்று தன் வழக்கமான் புலம்பலை ஆரம்பித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"ஏங்க, என்னோட ஃப்ரெண்ஸ் ரெண்டு மூணு பேரு உங்க பையனோட வேலையைப் பத்தி ஆஹா ஓஹோன்னு பேசிக்கிறாங்க. உங்களுக்குப் பொறாமை போலிருக்கு" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா எனக்கு ஆறுதலா இருக்கட்டுமேன்னு சொல்றீங்க. தலையால தண்ணி குடிச்சு கத்துக் குடுத்தும் அவன் மண்டையிலே தொழில் ஏற‌மாட்டேங்குது. எம்முன்னால ஒரு 'நட்'டைக் கூட அவன் சரியா முடுக்கினதில்லை. ஸ்பேர் பார்ட்ஸ் ஃபிட் அப் பண்ணிக் குடுடான்னா அந்த பேப்பர்ல அச்சடிச்சிருக்கிறதைப் படிச்சுக்கிட்டே இருக்கான். படிக்கிற பையனுக்குத் தொழில் சரிப்பட்டு வராதுங்கிறது சரியாத்தான் போச்சு. எக்கேடோ கெட்டுப்போறான்னு திரும்பவும் அவனைப் பள்ளிக்கூடத்திலேயே போடரதுன்னு முடிவு பண்ணிட்டேன்.." தர்மராஜ் வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே காபியோடு வந்த அந்த சுட்டிப்பையன் எனக்கு மட்டும் தெரியும்படி என்னைப் பார்த்துக் கண்ணடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓஹோ... அப்படியா சங்கதி?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-1419793396509375126?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/1419793396509375126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=1419793396509375126' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/1419793396509375126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/1419793396509375126'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2009/01/blog-post.html' title='சபாஷ் பையா!'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-6698644613308457870</id><published>2008-12-22T21:20:00.000-08:00</published><updated>2008-12-22T21:21:56.570-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேத்ஸ் மொக்கை'/><title type='text'>பாய்ஸ் அண்ட் யூத்ஸ் அண்ட் ஜொள்ஸ் அண்ட் வழிசல்ஸ் அண்ட் கார்க்கிஸ்,</title><content type='html'>உங்க மனசுக்குப் பிடிச்ச பொண்ணைக் கூப்பிடுங்க. &lt;br /&gt;&lt;br /&gt;'எனக்கு உன் மனசு புரியுது. உனக்கு என் மனசு புரியலையா?'ன்னு ஏதாவது வசனம் பேசுங்க. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பொண்ணு குழப்பமாப் பார்க்கும். 'உதாரணத்துக்கு, உன் மனசுக்குள்ளே ஏதாவது ஒரு நம்பரை நினைச்சுக்கோ. அதை நான் சரியாச் சொல்றேன்'னு சவால் விடுங்க. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது வழிமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒண்ணுலேருந்து ஒன்பதுக்குள்ளே ஏதாவது ஒரு நம்பரை நினைச்சுக்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;அதை ரெண்டால பெருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சைக் கூட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அதை ஐம்பதால் பெருக்கு. (இந்தா கால்குலேட்டர்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதோட 1749‍ ஐக் கூட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலிருந்து நீ பிறந்த வருஷத்தை ஃபுல்லா எழுதிக் கழிச்சிடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சா, இப்போ 'என்ன விடை வருது'ன்னு கேளுங்க. &lt;br /&gt;&lt;br /&gt;மேற்படிநண்பி, ஒரு மூன்று இலக்க நம்பரைச் சொல்வார். &lt;br /&gt;&lt;br /&gt;அதில் முதல் நம்பர்தான் அது தன் மனசில் நினைச்ச நம்பர். மீதீ ரெண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;அது அந்தப் பொண்ணோட வயசு!&lt;br /&gt;&lt;br /&gt;'உனக்கு இப்போ இத்தனை வயசு ஆகியிருக்கணுமே'ன்னு சொல்லிப்பாருங்க. &lt;br /&gt;&lt;br /&gt;உங்க ஃப்ரெண்ட் ஷாக் ஆயிடும். 'ச்சீ'ன்னு உங்க மார்பில குத்தக்கூடும். வயசு கொஞ்சம் கூடுதலா இருந்து தொலைச்சா, உங்க மேட்டரே கொஞ்சம் ரிஸ்க் ஆயிடுற ஆபத்து இருக்கு. இருந்தாலும் புகுந்து விளையாடு தலைவா!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-6698644613308457870?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/6698644613308457870/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=6698644613308457870' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/6698644613308457870'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/6698644613308457870'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2008/12/blog-post_4259.html' title='பாய்ஸ் அண்ட் யூத்ஸ் அண்ட் ஜொள்ஸ் அண்ட் வழிசல்ஸ் அண்ட் கார்க்கிஸ்,'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-3488472718923129072</id><published>2008-12-22T02:00:00.000-08:00</published><updated>2008-12-22T02:32:34.949-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>தளபதி: சினிமா விமரிசனம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SU9r2keedfI/AAAAAAAAAC0/QvVArvqbLyY/s1600-h/thalapathi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 112px;" src="http://2.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SU9r2keedfI/AAAAAAAAAC0/QvVArvqbLyY/s200/thalapathi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5282559473177490930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு காட்சி: &lt;br /&gt;காதலி சொல்கிறாள் "சூர்யா, எனக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம்." அவன் தலையில் இடி இறங்குகிறது. அவள் மெல்ல விலகுகிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காட்சியில் இடம் பெற்றவர்கள் ஷோபனாவும் ரஜினிகாந்தும். அந்த சூர்யா முப்பத்திரெண்டு வருஷங்களாக அசிங்கங்களையே சந்தித்து வளர்ந்தவன். அவனுடைய அகராதியில் வாழ்க்கை என்கிற பதத்துக்கு, ரத்தம், சாவு, கொலை, சைக்கிள் செயின் இவைதான் அர்த்தம். அப்படிப்பட்டவனுக்கு அன்பை அறிமுகப்படுத்தியவள் சொன்ன சேதி இது. இந்த அதிர்ச்சியை நெகிழ்ச்சியை சினிமாவாகச் சொல்ல வேண்டும். காட்சியில் ஒளி மங்குகிறது. பாத்திரங்களின் பாவங்களை வெளிப்படுத்த முடியாத பொம்மை முகங்களின் மீது இருள் கவிகிறது. ஆட்கள் ஸில் அவுட்களாக அடையாளம் காட்டப்படுகிறார்கள். பின்னால் தூரத்திலிருந்து ஓர் ஒற்றைப் புல்லாங்குழல் புறப்படுகிறது. அதன் ஸ்தாயி உயர உயர அந்தச் சோகம் தெளிவாகப் புலப்பட்டுவிடுகிறது. இங்கே பார்வையாளர் கண்ணைத் துடைத்துக்கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு காட்சி: &lt;br /&gt;&lt;br /&gt;பிறந்த அன்றிலிருந்து முப்பத்திரெண்டு வருடங்களாக முகம் பார்த்தறியாத அம்மா, பார்க்க வந்திருக்கிறார். இருவரும்  மெல்ல அருகில் வந்து தழுவிக்க்கொள்கிறார்கள். லாங் ஷாட்டில் வெகுதூரம் போகிறார்கள. பின்னால் பத்துப் பதினைந்து வயலின்கள் பீறிடுகின்றன. அவற்றின் உற்சாக நரம்புகளிலிருந்து உல்லாச உல்லாச ராகம். அந்தப் பாத்திரங்களின் சந்தோஷம், அந்த வயலின்களின் மூலமாக நாமறியாமல் நம்மைத் தொற்றிக்கொள்கிறது.&lt;br /&gt;'ம்யூஸிக் டைரக்டர்' என்கிற ஆங்கிலப் பதத்தை 'இசையமைப்பாளர்' என்று மொழி பெயர்த்திருக்கிறோம். இந்த மாதிரி, டரக்டர்களின், நடிகர்களின் வேலையைப் பாதி குறைக்கும் இசையமைப்பாளர்களுக்காவது 'இசை இயக்குனர்' என்று போடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் மணிரத்னத்திற்கு இந்தப் படம் ஒரு படி பின்னடைவு. 'பாடல் வரிகளை பிக்சரைஸ் பண்ணுவதில் நிபுணர்' என்று பெயர் வாங்கிய மணிரத்னம், 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாட்டு மெட்டில் திணறி, தோற்றுவிட்டது அப்பட்டமாகத் தெரிகிறது. பின்னணியில் வாத்தியங்கள் விழா கொண்டாடிக்கொண்டு இருக்க திரையில் ஷோபனா, காதிலிருக்கும் தாடைக் கழற்றுகிறார். ரஜினி, ஷோபனாவின் நெக்லேசைக் கழற்றுகிறார். (இடையிடையே குதிரைச் சண்டை வேறு, எந்த முகாந்திரமுமின்றி) கற்பனையைக் கழற்றிவைத்துவிட்டார் மணிரத்னம். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடத்துக்கு முந்தைய படமொன்றில் ஒரு சமூக விரோதியை ஒரு குழந்தை கேட்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;''நீ நல்லவனா, கெட்டவனா?"&lt;br /&gt;&lt;br /&gt;''தெரியலையே...'' என்பதே மணிரத்னத்தின் பதிலாக இருந்தது. அவரது குழப்பம் இன்னும் தீரவில்லை.  தினசரி நாலு பேரையாவது அடித்தே கொன்றால்தான்  தூக்கம் வரும் என்று இருக்கிற தேவாவும் சூர்யாவும் நல்லவர்களா, கெட்டவர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;'நல்ல கெட்டவர்கள்' என்று சொல்ல வருகிறார் டைரக்டர். &lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் யாரையாவது கொல்ல ஆக்ரோஷமாகக் கிளம்பும்போது படம் பார்ப்பவர் உற்சாகமாய்க் கை தட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனங்களை வியாதியஸ்தர்களாக்குவதற்கா, சினிமா?&lt;br /&gt;&lt;br /&gt;வருடத்திற்கு ஒரு படம்தான் இயக்குகிறார் மணிரத்னம். படத்துக்குப் படம் கொஞ்சம் வித்தியாசம் காட்ட முயற்சிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது எல்லாப் படங்களிலும் அடிக்கடி வரும் ஒரு வசனம், 'ய்யேன்?'&lt;br /&gt;&lt;br /&gt;'அடடா, இரண்டே எழுத்தில் எத்தனை அர்த்தம் புதைந்துகிடக்கிறது!' என்று நாம் சொல்ல வேண்டுமாம். கேரக்டரைசேஷனில் எந்த வித்தியாசமுமின்றி , எல்லாப் பாத்திரங்களும் ஒர்ரே மாதிரிப் பேசுவது செயற்கையாக இல்லை?&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தேதிக்கு இது வெற்றிப் படம். அதில் பாதிப் பங்கு பப்ளிசிடிக்கு இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கதையைப் பற்றியோ கலையைப் பற்றியோ கவலைப்படாமல் சகல காம்ப்ரமைஸ்களோடும் எடுக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு சாதாரணப் படம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-3488472718923129072?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/3488472718923129072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=3488472718923129072' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/3488472718923129072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/3488472718923129072'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2008/12/blog-post_22.html' title='தளபதி: சினிமா விமரிசனம்'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SU9r2keedfI/AAAAAAAAAC0/QvVArvqbLyY/s72-c/thalapathi.jpg' height='72' width='72'/><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-5981327171701663068</id><published>2008-12-18T05:45:00.000-08:00</published><updated>2008-12-20T01:32:51.306-08:00</updated><title type='text'>எனக்கு வந்த கடிதம் 1</title><content type='html'>எனக்கு வந்த கடிதம் 1&lt;br /&gt;சிலருக்கு மனசுக்கு இதம் கடற்கரைக் காற்று; சிலருக்குக் கவிதை; சிலருக்கு இசை; எனக்கு நீ. &lt;br /&gt;உனக்கு எழுதும்போது என் இதயமே எழுந்துவந்து எழுதத் தொடங்குகிறது. சில பேருக்கு நான் பேனாவை மட்டும் எழ்தச் சொல்லிவிடுவது உண்டு. &lt;br /&gt;நாம் காப்பாற்று முயற்சிக்கு முன்பே நமது கடிதப் போக்குவரத்துக்குக் கல்லறை எழுப்பப்பட்டுவிட்டது. நான் உன்னை என்னில் ஒன்றிவிட்ட சகோதரனாகத்தான் நினைக்கிறேன். நீ ஏன் என்னை ஒன்றுவிட்ட சகோதரனாகக்கூட நினைப்பதில்லை?&lt;br /&gt;என்னை அதிகமாகப் புரிந்துகொண்டது என் தாயும் நீயும்தான் என்று நான் நினைக்க, என்னை விட்டுப் பிரிந்துபோகிறேன் என்கிற மாதிரி இருக்கிறது உன் மௌனம். டைப் இன்ஸ்டிட்யூட், நெரிசல் நேரப் போக்குவரத்து, கடலலை இவை எல்லாவற்றையும்விட உன் நிசப்தம்தான் எனக்குப் பேரிரைச்சலாகக் கேட்கிறது. &lt;br /&gt;எந்த இதயத்தையும் பணிய வைக்க நான் இவ்வளவு தூரம் முயற்சித்ததில்லை. இவ்வளவு பழகியும் என்னால் உன் இதயத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா? &lt;br /&gt;கடிதம் எழுதவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறேன். ஆனால், அதற்காகப் போராடியதில்லை. முதன்முதலாக ஒரு போராட்டம் உன்னுடன் மட்டும்தான்.&lt;br /&gt;ஆனால், இப்படிப் போராடினால்தான் உன்னுடைய கடிதத்தைக் காணமுடியுமாயின் என் வாழ்க்கை முழுவதும் போராடச் சம்மதமே.&lt;br /&gt;நீ கடிதம் எழுதாததற்குக் காரணங்கள் தேவையில்லை. ஏனென்றால், எத்தகைய செயலுக்கும் நம்மால் காரணம் கற்பிக்க முடியும்.&lt;br /&gt;'எழுதினால் ஒரேயடியாக ஆறு பக்கம் எழுதுவது.இல்லையென்றால், பேசாமல் இருந்துவிடுவது" இது என்ன வழக்கம்?&lt;br /&gt;ஒரு காதலன் தன் காதலி மேல் கொண்ட மயக்கம் மாதிரி, உன்னை நேசிக்கிறேன். அது உன் அறிவாற்றலினால் அல்ல என்பதை உணர்ந்துகொள்.என் மேல் உனக்கிருக்கும் பிரியத்தையும் உணர்ந்திருக்கிறேன்.ஆனால், அதை சோம்பல் மிஞ்சுவதைக் கண்டுதான் அஞ்சுகிறேன்.&lt;br /&gt;ஹரிகுமார்&lt;br /&gt;பி.கு. உன் முந்தைய கடிதத்தை இன்றுடன் 19 தடவை படித்திருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-5981327171701663068?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/5981327171701663068/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=5981327171701663068' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/5981327171701663068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/5981327171701663068'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2008/12/1.html' title='எனக்கு வந்த கடிதம் 1'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-3662517619713847024</id><published>2008-12-15T04:15:00.000-08:00</published><updated>2008-12-15T04:38:15.259-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பின்லாந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காவியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><title type='text'>பின்லாந்தின் தேசிய காவியம்: கலேவலா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SUZOWRiOunI/AAAAAAAAACs/yqlzL284OeY/s1600-h/scan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 141px;" src="http://4.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SUZOWRiOunI/AAAAAAAAACs/yqlzL284OeY/s200/scan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5279993757709548146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''நான் வடக்குப் பகுதிக்குப் போருக்குப் போகிறேன்..." ‍லெம்மின் கைனன் புறப்பட்டுவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;"போதுமான அளவு மந்திர சக்தி உனக்கு இல்லை. போகாதே மகனே! நீ இப்போது போனால் வடநாட்டுக்காரர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள். உன் முகத்தைக் கரியிலும் தலையைச் சேற்றிலும் அமுக்குவார்கள். உன்னைச் சூடான சாம்பலிலே புதைத்துவிடுவார்கள். அதனால் போகாதே மகனே..." என்று அம்மா தடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;லெம்மிகைனன் கேட்கவில்லை. "அம்மா, இதோ பார், இந்த சீப்பை வைத்துக்கொள். இதிலிருந்து ரத்தம் வழிந்தால் எனக்கு ஏதோ அபாயம் நேர்ந்திருக்கிறது என்று புரிந்துகொள்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;போனவன் நேராக வடநாட்டுத் தலைவி லொவ்ஹியைப் பார்த்து "உன் மகளை எனக்கு மணமுடித்துத் தா..." என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சாதாரண மனிதனுக்கு என் பெண்ணைத் தரமாட்டேன். நீ பனிக்கட்டிகளில் சறுக்கிப் போ, பேய் வயலைத் தாண்ட வேண்டும். அங்கேயிருக்கும் பிசாசின் காட்டெருதைப் பிடித்து வந்தால் என் பெண் உனக்கே..." என்று சொல்லிவிட்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;வனதேவதைகளை வணங்கி, பிசாசின் கட்டெருதைப் பிடித்து வந்துவிடுகிறான் லெம்மின்கைனன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மறுபடியும் இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறாள் தலைவி. "தீக்குதிரையைப் பிடித்துவர மேண்டும். மரண ஆற்றில் இருக்கும் ஓர் அன்னத்தைக் கொல்ல வேண்டும்..." &lt;br /&gt;&lt;br /&gt;தீக்குதிரையைப் பிடிப்பதில் சிரமம் எதுவும் இல்லை. தன் உடலின் எல்லா உறுப்புகளிலிருந்தும் தீயை வெளிவிடும் அந்தப் பேய்க்குதிரையைப் பார்த்த உடனேயே, கடவுளை வேண்டி, பனிமழை பெய்ய வைக்கிறான். சூடு தணிந்த குதிரையிடம் நல்ல வார்த்தைகள் பேசி, கெஞ்சிக் கூத்தாடி அதை வடநாட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மரண ஆற்றில் இருக்கும் அன்னத்தைக் கொல்லப்போகும்போதுதான் மாட்டிக்கொள்கிறான். 'நனைந்த தொப்பியன்' என்கிற இடையன் ஒரு நீர்ப்பாம்பை எடுத்து லெம்மிகைனனின் ஈரலையும் இதயத்தையும் துளைக்குமாறு குத்திவிட்டான். சாகும் வேளையில் , தன்னைப் 'போகாதே' என்று சொன்ன அம்மாவை நினைத்துக்கொண்டான் லெம்மின் கைனன். மரணக் கடவுளின் மகன் இவனுடைய உடலைப் பல துண்டுகளாக வெட்டி, கறுப்பு நீர் ஓடும் மரண ஆற்றுக்குள் வீசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;மகன் கொடுத்துவிட்டுப் போன சீப்பில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்ட அம்மா பதறிப்போய் வடநாட்டுக்கு விரைகிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;மரண ஆற்றில் மூழ்கிக் கிடக்கும் மகனின் உடல் துண்டுகளை, ஒரு நீண்ட குப்பைவாரியின் உதவியுடன் சேகரிக்கிறாள். சுவர்க்கத்திலிருந்து ஒரு தேனீ  கொண்டுவந்து தந்த சிரஞ்சீவித் தேனைப் பயன்படுத்தி மகனுக்கு மீண்டும் உயிர்கொடுத்து வீட்டுக்கு அழைத்துப் போகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இ&lt;/span&gt;து பின்லாந்து நாட்டின் தேசிய காவியமான 'கலேவலா'வின் சுருக். பின்லாந்து நாட்டின் எந்த இலக்கியமும் இதுவரை தமிழில் கிடைத்ததில்லை. மொத்தமாக 88 தமிழர்களே வசிக்கும் ஒரு நாட்டிலிருந்து இவ்வளவு தடிமனான ஒரு தமிழ்ப் புத்தகம் வந்திருப்பது இனிய ஆச்சர்யம்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியப் புராண இயல் போலவே மந்திரம், மாயம், பாதாளம், சொர்க்கம், போர், காதல், பிள்ளைப் பாசம் என்று விரியும் இந்த பின்லாந்துக் காவியத்தைப் படிப்பதில் நமக்கு எந்த சிரமமும் இல்லை. வனாமொயினன், யொவுகாஹைனன், அந்தரோவிபுனன், குல்லர்வோ, கலர்வோ என்று கதாபாத்திரங்களுக்கு வித்தியாசமான பெயர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இது உரைநடையில் எழுதப்பட்டிருந்தால் இன்னும் கூடுதலாக ரசித்திருக்க முடியும். மரபுக் கவிதையாக எழுதவேண்டும் என்று நிர்ணயித்துக்கொண்டதால், 'சொன்னான்' என்று முடிக்க வேண்டியதை, 'உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம் உரைத்தே அவந்தான் உரைசெயலாயினன்...' என்று எழுதியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவலிங்கம்.‌‌&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-3662517619713847024?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/3662517619713847024/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=3662517619713847024' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/3662517619713847024'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/3662517619713847024'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2008/12/blog-post_15.html' title='பின்லாந்தின் தேசிய காவியம்: கலேவலா'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SUZOWRiOunI/AAAAAAAAACs/yqlzL284OeY/s72-c/scan.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-6694838143561958684</id><published>2008-12-12T01:46:00.000-08:00</published><updated>2008-12-12T22:44:01.209-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>விழுந்தவன்</title><content type='html'>இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது அந்தப் பாலம்..?&lt;br /&gt;&lt;br /&gt;தெறிக்கும் என் இதயத்தின், வெடிக்கும் என் நாடிகளின் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;பாலத்தைக் கடந்துவிட்டால், என்னைத் தேடிக்கொண்டிருக்கும் ராணுவத்தினர் அங்கே முகாமடிக்காமலிருந்தால், துரத்திவரும் தீவிரவாதிகளின் துப்பாக்கி ரேஞ்சைத் தாண்டிவிட்டால்... கடவுளே, எத்தனை 'ஆல்'களைத் தாண்டி என் வாழ்க்கை இருக்கிறது! எப்போது வரும் பாலம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆபத்துக்கும் பாதுகாப்புக்கும் நடுவே வெறும் நூறு மீட்டர் நீளமுள்ள பாலம்! என் அம்மாவின் பெயரைக் கொண்ட நர்மதா நதியின் ஓர் ஓரமாக இரண்டு கரைகளையும் இணைக்கும் பாலம். ஒருபுறம் சமவெளியும் மறுபுறம் அடர்காடுமாகத் தலைக்கும் வாலுக்கும் பெரும் வித்தியாசம் கொண்ட பாலம். என் தாய், அந்த நாற்பது வயதுப் பெண், அவமானம் தாங்காமல் தன் நிர்வாண உடலை ஜலசமாதியாக்க, நர்மதா நதிக்குள் குதித்டது அந்தப் பாலத்திலிருந்துதான். &lt;br /&gt;கல்லூரிக்குப் போய்க்கொண்டு, ஓய்ந்த நேரங்களில் 'காந்தியன் தாட்ஸ்' சர்டிபிகெட்டுக்காகப் படித்துக்கொண்டு சாமானியனாக இருந்தவன் பழிதீர்க்கும் துப்பாக்கி வேண்டி தீவிரவாதத்தின் பதுங்குகுழியான புத்தினி காட்டுக்குள் நுழைய ஒத்தாசையாக இருந்த பாலம்தான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா, நீங்கள் அகிம்சை பேசுவீர்கள். தீவிரவாதம் தப்பென்பீர்கள். உங்கள் நண்பன் திடீரென்று உங்களுக்குப் புரியாத கொள்கை பேசி துப்பாக்கி தூக்கியிருக்க மாட்டான். காணாமல் போவதற்குமுன் "கடைசியாக உங்க கிட்டே சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்..." என்று உங்கள் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போயிருக்க மாட்டான். ராணுவ அதிகாரி, உங்கள் அம்மாவை சந்தேகப்பட்டு த் துன்புறுத்தி, தேவதையாக வாழ்ந்த ஊரில் ஆடை களைந்து அவமானப்படுத்தி, ஊரெல்லாம் நிர்வாண ஊர்வலமாக அடித்து இழுத்துக்கொண்டு போய், அதை நீங்களே பார்க்க நேர்ந்து...&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே, யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது. எனக்கு வந்தது. அந்தக் கோபத்தில்தான் புத்திக்காட்டுக்குள் தீவிரவாதிகளின் காலில் விழுந்தேன்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SUJBORQdzxI/AAAAAAAAACk/yIHtFHNTLyE/s1600-h/terrorists.htm"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 134px;" src="http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SUJBORQdzxI/AAAAAAAAACk/yIHtFHNTLyE/s200/terrorists.htm" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5278853426638081810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ராணுவ அதிகாரியை, அவன் என் அம்மாவைச் சித்திரவதை செய்தபோது சும்மா இருந்த ஜவான்களை, அவர்கள் குடும்பத்தினரை... பல் கடித்தேன்.!&lt;br /&gt;&lt;br /&gt;புத்தியை கோபம் மறைக்க, பிரிந்து போவதில்லை, காட்டிக் கொடுப்பதில்லை என்று தீயில் உள்ளங்கை பொசுக்கிச் சத்தியம் செய்த கணத்தில் நான் அறியேன். இது வெறும் போக்கிரிக் கூட்டமென்று. பணத்தைப் பார்த்தால் திருடும், பெண்களைப் பார்த்தால் தூக்கிக்கொண்டு வரும் கும்பல் என்று. ஒரு பாட்டில் சாராயத்துக்கு நாட்டை விற்றுவிடும் ஆட்கள் என்று மூன்று மாதம் கழித்துத் தெரிந்தபோது ஒன்றும் செய்ய முடியவில்லை.தேசபக்தர்கள் என்று நினைத்திருந்த திருட்டுக் கும்பலிடமிருந்து தப்பி, ஹோஷங்காபாத் போய்விடலாம் என்றால், இந்தக் கால் வருடம் செய்திருந்த குற்றங்களுக்கு உள்ளூர் போலீஸிடம் பதில் சொல்லியாக வேண்டும். "தப்பி வந்தாயா, உளவு பார்க்க வந்தாயா...? என்பார்கள். கூட்டாளிகளைப் பிடித்துத்தரச் சொல்வார்கள். நகக்கண் ஊசி, லாடம், ஐஸ்கட்டிப் படுக்கை... கடவுளே! அதனால் மத்தியப் பிரதேச எல்லையையே கடந்து போனாலாவது உயிர் தப்பலாம் என்று... அதோ தெரிகிறது பாலம் ஆ... பின்னால் என்ன சத்தம்..?&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ...'அவ‌ர்க‌ள்' வ‌ந்துவிட்டார்க‌ள். ப‌துங்கு.. ப‌துங்கு... உட்கார்ந்த‌ப‌டியே நக‌ர். வெறும் நூறு அ‌‌டிதான் பால‌ம். நாற்ப‌து விநாடிக‌ளில் உருண்டு க‌ட‌ந்துவிட‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்முனையில6் என்ன‌ புகை..? ஆஹா.... ராணுவ‌த்தின‌ர் முகாம் அடித்திருக்கிறார்க‌ள். குளிர் காய்கிறார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;உருண்டு உருண்டு... ம‌ர‌நிழ‌ல் க‌விந்த‌ பாலத்தின் உள்ளே இருப‌து அடி தூர‌ம் வ‌ந்துவிட்டேன். கீழே நுங்கும் நுரையுமாக‌ப் பிர‌வகித்து உற்சாக‌மாக‌ ஓடிக்கொண்டிருக்கிறாள் ந‌ர்ம‌தா.இன்றைக்கு ஏன் இந்த‌ ஆன‌ந்த‌ம்..? அம்மா எப்போதும் அணிந்திருந்த‌ முத்துமாலை போல‌வும் அவ‌ளுடைய‌ நிர‌ந்த‌ப் புன்னைக‌யின் ப‌ல்வ‌ரிசை போல‌வும் நுரையின் சுழிப்பு தோற்ற‌ம் காட்டிய‌து.&lt;br /&gt;ராணுவ‌த்தின‌ர் இருப்ப‌தை மோப்ப‌ம் பிடித்துவிட்டு 'அவ‌ர்க‌ள்' ம‌ர‌ங்க‌ளின் பின்னால் ப‌ம்மி நிற்கிறார்க‌ள். இங்கே முகாம்காரர்களின் பாட்டுச் ச‌த்த‌ம்! அட‌டா... அட‌டா... நான் என் வாழ்நாளில் ஒருபோதும் அறிந்திராத‌ ப‌ர‌வ‌ச‌ நிலை!&lt;br /&gt;&lt;br /&gt;பின்னால் அவ‌ர்க‌ள்... முன்னால் ராணுவ‌ம். என்ன‌ செய்வேன்? குப்புற‌ப்ப‌டுத்த‌ப‌டியே பால‌த்தின் ப‌ல‌கைக‌ளின் இடைவெளியினூடே பார்க்கிறேன். கீழே ஓடிக்கொண்டிருக்கிறாள் என் அம்மா!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-6694838143561958684?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/6694838143561958684/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=6694838143561958684' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/6694838143561958684'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/6694838143561958684'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2008/12/blog-post_12.html' title='விழுந்தவன்'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SUJBORQdzxI/AAAAAAAAACk/yIHtFHNTLyE/s72-c/terrorists.htm' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-2843841648608743302</id><published>2008-12-10T03:40:00.000-08:00</published><updated>2008-12-10T03:45:53.835-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்தக் கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழங்கணக்கு'/><title type='text'>யப்பா  போதுமப்பா..!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_0rJNxAuJqK4/ST-riCx7aKI/AAAAAAAAAB8/OCaO1qUylCE/s1600-h/DSC_3389.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="http://1.bp.blogspot.com/_0rJNxAuJqK4/ST-riCx7aKI/AAAAAAAAAB8/OCaO1qUylCE/s200/DSC_3389.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5278125889651697826" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பிழிஞ்ச துணிபோல் ஊரே மழையால் ஊறிப்போச்சப்பா&lt;br /&gt;நனைஞ்சு காய்ஞ்சு நனைஞ்சு காய்ஞ்சு நாறிப்போச்சப்பா&lt;br /&gt;கிழிஞ்ச வானம் ஓட்டைவாளியாக் கீறிப்போச்சப்பா&lt;br /&gt;எரிஞ்சு கெடந்த தரையில் வெள்ளம் ஏறிப்போச்சப்பா&lt;br /&gt;&lt;br /&gt;காகிதம் மடிச்சுக் கப்பல் செஞ்ச பழக்கம் கெடலாமா&lt;br /&gt;குடிசை பூராம் கப்பல் போல வெள்ளத்தில் விடலாமா&lt;br /&gt;மாமூல் வாழ்க்கை மண்ணாக அடி மடியில தொடலாமா&lt;br /&gt;மனுஷப் பய மேல் இரக்கமில்லாம கோபப்படலாமா&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக முங்க ஊத்துன பெறகும் மேகம் தீரலையா&lt;br /&gt;தாரு ரோடெல்லம் முழுங்கின பெறகும் தாகம் தீரலையா&lt;br /&gt;வருணன், இந்திரன் மழைக்குச் சாமியாம் போதும் போங்கையா&lt;br /&gt;வெயிலுக்குக் கடவுள் யாரோ எவரோ வெளியில வாங்கையா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-2843841648608743302?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/2843841648608743302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=2843841648608743302' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/2843841648608743302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/2843841648608743302'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2008/12/blog-post_10.html' title='யப்பா  போதுமப்பா..!'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_0rJNxAuJqK4/ST-riCx7aKI/AAAAAAAAAB8/OCaO1qUylCE/s72-c/DSC_3389.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-1648669293472031291</id><published>2008-12-10T00:22:00.000-08:00</published><updated>2008-12-10T00:25:07.935-08:00</updated><title type='text'>என் புத்தகங்களில் (இன்) ஒன்று</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_0rJNxAuJqK4/ST98sf8K3KI/AAAAAAAAAB0/KObCbLimbR8/s1600-h/Vetru+kiraga+virothigal.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 218px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_0rJNxAuJqK4/ST98sf8K3KI/AAAAAAAAAB0/KObCbLimbR8/s320/Vetru+kiraga+virothigal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5278074392231468194" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-1648669293472031291?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/1648669293472031291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=1648669293472031291' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/1648669293472031291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/1648669293472031291'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2008/12/blog-post.html' title='என் புத்தகங்களில் (இன்) ஒன்று'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_0rJNxAuJqK4/ST98sf8K3KI/AAAAAAAAAB0/KObCbLimbR8/s72-c/Vetru+kiraga+virothigal.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-6536936478280044752</id><published>2008-12-08T06:37:00.000-08:00</published><updated>2008-12-12T01:08:04.283-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிராதரவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மழை'/><title type='text'>பேயெனப் பெய்த மழை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0rJNxAuJqK4/ST0zFXYTipI/AAAAAAAAABs/OlQkjNVUIbw/s1600-h/DSC_3383.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/_0rJNxAuJqK4/ST0zFXYTipI/AAAAAAAAABs/OlQkjNVUIbw/s320/DSC_3383.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5277430505616411282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மழை பெய்து முடித்த, ஆனால் சாலைகளில் கெண்டைக் கால் அளவு தண்ணீர் தேங்கிக் கிடந்த அந்த வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு, இந்தத் தண்ணீரால் நேரவிருக்கும் அவஸ்தைகளை என்னால் யூகிக்க முடியவில்லை.&lt;br /&gt;வீட்டுக்குள் சன்னல் வழியாகக் கசிந்த சிறிதளவு ஈரம் மட்டுமே இருந்தது. கரன்ட் (சொல்லவேண்டியது) இல்லை. மெழுகுவத்தி வெளிச்சத்தில் பத்திரிகைகளை மேய்ந்துவிட்டுத் தூங்கப் போய்விட்டேன். &lt;br /&gt;கட்டிலில் படுத்திருந்த என் மேல் ஏதோ ‘ஜில்’ என்று படர்ந்த ஸ்பரிச உணர்வில் கண்விழித்த நான், அறைக்குள் எழுந்த நாற்றத்தால் முற்றிலும் தூக்கம் கலைந்தேன். தண்ணீர். சாக்கடைத் தண்ணீர்! அது இரண்டரை அடி மட்டத்துக்கு வீட்டுக்குள் சூழ்ந்திருந்ததை உணர முடிந்தது. &lt;br /&gt;மேசை மேல் மெழுகுவத்தி இருந்த இடத்தை மனதுக்குள் குறித்துவைத்திருந்ததால், முழங்காலளவு நீரில் ‘சளப் சளப்’ என குத்துமதிப்பாக நடந்துபோய் அதைப் பற்ற வைத்தேன். மணி ஒன்று ஐந்து. சுற்றிலும் என்ன நடக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை; என்ன செய்வதென்றும்! &lt;br /&gt;‘திடீரென்று எப்படி வந்ததிந்தத் தண்ணீர்..?’ அறையிலிருந்த மேஜை மேல் ஏறி குத்தவைத்து உட்கார்ந்துகொண்டேன். துணைக்கு மெழுகுவத்தி வெளிச்சம் மாத்திரம்! குட்டித் தூண் போன்ற மெழுகுவத்தி. கோழித் தூக்கமும் ஆந்தை விழிப்புமாக மாறி மாறி வந்தது. வீட்டுக்குள் அலையடித்துக்கொண்டு இருந்த கூவத்தில் ஏதோ அசைவு. உலுப்பிக்கொண்டு பார்த்தேன். பிளாஸ்டிக் முக்காலி இரண்டு கால்களைத் தூக்கிக்கொண்டு சாய்ந்து நின்று, பிறகு தலைகீழாகக் கவிழ்ந்தது. எனக்கு முழு விழிப்பு வந்துவிட்டது.&lt;br /&gt;குளிர் வெடவெடத்தது. கட்டிலின் மேலிருந்த போர்வை முழுக்கத் தண்ணீர் படர்ந்திருப்பது இருளினூடே தெரிந்தது. மேஜையின் காலில் ஏதோ ‘ணங்’ என்று மோதியது. காஸ் சிலிண்டர்! அதை சமையலறையினுள் கொண்டுவைக்க காஸ்காரப் பையனுக்கு எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கொடுப்பேன். அவ்வளவு எடையுள்ள சிலிண்டரை தண்ணீர் மிக எளிதாக சுழற்றி விளையாடுகிறது! மேஜை மேல் இருந்த என்னை ஒரு முறை நிமிர்ந்து பார்த்த சிலிண்டர், மெள்ள மிதந்து நகர்ந்தது. &lt;br /&gt;இப்படி... வாஷிங் மிஷின், டி.வி.டி. பிளேயர், மிக்ஸி, பாத்திரம், பண்டம் என ஒவ்வொன்றாக ஆற்று நீர்ப்போக்கில் மிதந்து வர ஆரம்பித்தன. மேஜை மேல் குந்தியிருந்தநான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன், கையறு நிலையின் உச்சபட்சமாக! உள்ளறையில் ஃபிரிஜ் சாயும் சத்தம் கேட்டது.&lt;br /&gt;என் பதவி என்ன, செல்வாக்கு என்ன, எத்தனை தொடர்புகள்... என்ன செய்ய..? தண்ணீர் விளையாடிக்கொண்டு இருக்கிறது! செல்போனில் சுத்தமாக ஈரம் ஏறி, சத்தமில்லாமல் செத்துப் போயிருந்தது. சாகாத உயரத்தில் வைத்திருந்த மற்றொரு செல்போனில் சார்ஜ் இல்லை. சார்ஜ் போட கரன்ட்..? &lt;br /&gt;இப்படியே கழிந்தது ஐந்து மணி நேரம். காலை ஆறு மணி ஆகியும் நடுராத்திரி போல் இருட்டு. மேகத்தின் கருமை! &lt;br /&gt;எவ்வளவு நேரம்தான் மேஜையே தஞ்சம் என்றிருப்பது? இறங்கிக் கதவைத் திறந்தேன். அதற்கென்றே காத்திருந்தது போல் சரட்டென்று மிதந்து வெளியேறின என் ஒரு ஜோடி செருப்புகள்! எட்டிப் பிடிக்க முடியாமல் கோட்டைவிட்டுத் தடுமாறியபடியே மெதுவாக வாசலுக்கு வந்தேன். தண்ணீரின் அலைவில் பயந்து ஒரு தண்ணீர் பாம்பு அம்பெனப் பாய்ந்து விரைந்தது. சாக்கடை நீரில் காலை ஊறப்போடுவது அயர்ச்சியைத் தர, மெள்ளப் படியேறி மாடிக்குச் சென்று ‘ஓவர் ஹெட் டேங்க்’கின் மறைவில் அமர்ந்தேன். &lt;br /&gt;ஏழு மணி. எட்டு மணி. ஒன்பது. பத்து. பதினொன்று... ‘அடுத்து என்ன செய்யப் போகிறேன்?’ பத்து மணி நேரப் பசி வயிற்றைக் கிள்ளியது. வேறு வழியில்லை. ‘ஏதாவது கடை திறந்திருக்குமா? தொண்டைக் குழிக்கு ஒரு மடக்கு காபி கிடைக்குமா...’ இறங்கி வெளியே போகத் தீர்மானித்தேன். &lt;br /&gt;அடேங்கப்பா... எங்கும் வெள்ளக்காடு..!&lt;br /&gt;தெருமுனை திரும்பி நடக்க... நீர் மட்டம் உயர்ந்துகொண்டே போனது. பாய்ந்து வரும் தண்ணீரை எதிர்த்து நடப்பது நாலு பேரைத் தூக்கிச் சுமப்பது போல் சிரமமாக இருந்தது. தண்ணீரில் ஏதேதோ கழிவுகள் மிதந்து கடந்தன. ‘நீல் மெட்டல் ஃபனால்கா’ குப்பைத் தொட்டி ஒன்று கடப்பாறை நீச்சல் அடித்துப் போயிற்று. மூக்கைப் பொத்திக் கொண்டேன். பெரும் பிரயத்தனத்துக்குப் பின் பிரதான சாலை வந்தது.&lt;br /&gt;சாட்டையாக அடிக்கும் மழையையும் சாக் கடையின் மணத்தையும் தாங்க முடியாமல், இதற்கு எப்போது விடிவு வரும் என்று தெரியாமல் ஏராளமான மனிதர்கள் கைக்குக் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஏரியாகிப்போன ஏரியாவிலிருந்து வெளியேறிக்கொண்டு இருந்தார்கள். ‘‘செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டுட்டாங்களாம். சொல்லாமக் கொள்ளாம இப்பிடிப் பண்ணிட்டானுகளே... நல்லா இருப்பானுக...’’ &amp;சாபமிட்டபடி ஒருவர் தண்ணீரில் தடுமாறியயபடி கடந்தார். பஸ் போகும் பாதையில் ‘ஸ்டீமர் போட்’ போய்க்கொண்டிருந்தது. &lt;br /&gt;அப்பாடி, ஒரு புண்ணியவான் காபி கடை திறந்திருந்தார். ஒரு காபி இத்தனை சுவையாக இருக்குமா..? &lt;br /&gt;சாலை வெள்ளத்தில் ஏகப்பட்ட பேர் போய்க்கொண்டு இருந்தார்கள். இளைஞர், முதியவர், ஏழை, பணக்காரன், ஆண், பெண்... எந்த வித்தியாசமும் இல்லாமல் சாக்கடைக்குள் நீந்தவைத்த அரசை, குப்பையோடு மிதந்த ஒரு காய்ந்த மாலையைப் போட்டுப் பாராட்டத் தோன்றியது.&lt;br /&gt;‘பெருத்த மழை பெய்திருந்தபோதிலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை’ என்று அரசாங்கச் செய்தி முரசறைந்தது. அது உண்மைதான்..! மின்வெட்டு, விலைவாசி உயர்வு, போக்குவரத்து நெரிசல் என்று அன்றாடம் செத்துச் சுண்ணாம்பாவதுதானே இயல்பு வாழ்க்கை!  மாறுதலுக்கு இந்த முறை தேடி வந்து மூழ்கடிக்கும் ஏரித் தண்ணீர்! &lt;br /&gt;எங்கே தீ எரிந்தாலும் வேலைக்குப் போனால் தானே சோறு! இயல்பு வாழ்க்கை எப்படி பாதிக்கும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-6536936478280044752?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/6536936478280044752/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=6536936478280044752' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/6536936478280044752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/6536936478280044752'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2008/12/07122008.html' title='பேயெனப் பெய்த மழை'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_0rJNxAuJqK4/ST0zFXYTipI/AAAAAAAAABs/OlQkjNVUIbw/s72-c/DSC_3383.JPG' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-411911730475449661</id><published>2008-11-26T23:46:00.000-08:00</published><updated>2008-11-26T23:53:53.674-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுய தம்பட்டம்'/><title type='text'>என் மகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SS5R8p3o_vI/AAAAAAAAABk/3Rl6wLfMxG4/s1600-h/Picture+006.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 232px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SS5R8p3o_vI/AAAAAAAAABk/3Rl6wLfMxG4/s320/Picture+006.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5273242316170657522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எனக்கெல்லாம் இந்த வயசுக்கு பத்திருபது தடவைதான் பேப்பர்ல நியூஸும் பேரும் வந்திருக்கு. இவளுக்கு எல்.கே.ஜி. படிக்கும்போதே பேப்பர்ல ஃபோட்டோ.... பேப்பரை எடுத்து வச்சிக்கிட்டு இது காட்டுற ஃபிலிம் தாங்கலைடா சாமீ..!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-411911730475449661?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/411911730475449661/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=411911730475449661' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/411911730475449661'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/411911730475449661'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2008/11/blog-post_26.html' title='என் மகள்'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SS5R8p3o_vI/AAAAAAAAABk/3Rl6wLfMxG4/s72-c/Picture+006.jpg' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-8152486122842603540</id><published>2008-11-26T23:38:00.000-08:00</published><updated>2008-11-26T23:44:06.912-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுய விளம்பரம்'/><title type='text'>என் புத்தகங்களில் ஒன்று</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SS5PkkEbx_I/AAAAAAAAABc/QTpCZL8QPLM/s1600-h/Maranam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 216px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SS5PkkEbx_I/AAAAAAAAABc/QTpCZL8QPLM/s320/Maranam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5273239703273588722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இது சிறுவர்களுக்கான காமிக்ஸ் புத்தகம். விலைதான் ஓவர். 64 பக்கம் 65 ரூபாய்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-8152486122842603540?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/8152486122842603540/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=8152486122842603540' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/8152486122842603540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/8152486122842603540'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2008/11/blog-post.html' title='என் புத்தகங்களில் ஒன்று'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SS5PkkEbx_I/AAAAAAAAABc/QTpCZL8QPLM/s72-c/Maranam.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-981986205673756295</id><published>2008-10-29T02:40:00.000-07:00</published><updated>2008-10-29T02:42:11.703-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சினிமா ஸர்வே</title><content type='html'>2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?&lt;br /&gt;23‍ம் புலிகேசி.&lt;br /&gt;3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?&lt;br /&gt;டி.‍வியில். மகாநதி. எத்தனையாவது முறை பார்த்தேன் என்று தெரியவில்லை. முதல் முறை பார்த்தபோடு ஏற்பட்ட மன வியாகூலம் அப்போதும் ஏற்பட்டது.&lt;br /&gt;4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?&lt;br /&gt;உதிரிப்பூக்கள்.&lt;br /&gt;5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?&lt;br /&gt;ஏதுமில்லை.&lt;br /&gt;5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?&lt;br /&gt;தசாவதாரம் சுநாமி.&lt;br /&gt;6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?&lt;br /&gt;வாசிப்பது உண்டு. &lt;br /&gt;7. தமிழ்ச்சினிமா இசை?&lt;br /&gt;விமர்சனம் எழுதுவதற்காக சிடி வெளியான அன்றே கைக்கு வந்துவிடும். ஃப்ரெஷ்ஷாகக் கேட்டுவிடுவேன். ஏகப்பட்ட பாட்டுக்கள் மனப்பாடம்.&lt;br /&gt;8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?&lt;br /&gt;உண்டு. எமரால்ட் ஃபாரஸ்ட், நார்னியா, ஜாஸ், ரெட் பியர்ட், டாக்டர் எம் (இந்தப் படத்தின் கதையை இரண்டு முறை சிறுநாவலாக சுஜாதா எழுதியிருக்கிறார். நில்லுங்கள் ராஜாவே, மூன்று நிமிஷம் கணேஷ்.)&lt;br /&gt;&lt;br /&gt;9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?&lt;br /&gt;ஒரு பாட்டு எழுதியிருக்கிறேன். பிடித்திருந்தது. செய்ய இப்போது தயாராக இருக்கிறேன். ஒரு பாட்டினால் தரம் மேம்பட வாய்ப்பில்லை.&lt;br /&gt;10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;இப்போது போல்வேதான் இருக்கும்.&lt;br /&gt;11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;சந்தோஷமாக புத்தகம் படிப்பேன். பிளாகர்கள் சிலர் கலாய்க்கப் படம் கிடைக்காமல் பாயைப் பிறாண்டலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-981986205673756295?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/981986205673756295/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=981986205673756295' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/981986205673756295'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/981986205673756295'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2008/10/blog-post_29.html' title='சினிமா ஸர்வே'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-1035916304956547563</id><published>2008-10-25T04:03:00.000-07:00</published><updated>2008-10-25T04:11:37.800-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நத்திங்'/><title type='text'>காற்றோட்டம்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;என்ன காத்தாடுது?&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-1035916304956547563?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/1035916304956547563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=1035916304956547563' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/1035916304956547563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/1035916304956547563'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2008/10/blog-post_25.html' title='காற்றோட்டம்'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-6009524357225018265</id><published>2008-10-21T01:53:00.000-07:00</published><updated>2008-10-21T01:56:31.801-07:00</updated><title type='text'>படமிடுவது எப்படி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SP2Y5lMI0VI/AAAAAAAAAA0/MFOvG4YuDjQ/s1600-h/Meenakshi.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SP2Y5lMI0VI/AAAAAAAAAA0/MFOvG4YuDjQ/s320/Meenakshi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5259528054841594194" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-6009524357225018265?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/6009524357225018265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=6009524357225018265' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/6009524357225018265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/6009524357225018265'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2008/10/blog-post_6333.html' title='படமிடுவது எப்படி'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SP2Y5lMI0VI/AAAAAAAAAA0/MFOvG4YuDjQ/s72-c/Meenakshi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-2584911455654358299</id><published>2008-10-21T01:44:00.000-07:00</published><updated>2008-10-21T01:45:58.198-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரண்டாம் பதிவு'/><title type='text'>ரெண்டு</title><content type='html'>உலகம் யாவையும் தாமுள வாக்கலும் &lt;br /&gt;நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா&lt;br /&gt;அலகி லாவிளை யாடடுடையாரவர்&lt;br /&gt;தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-2584911455654358299?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/2584911455654358299/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=2584911455654358299' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/2584911455654358299'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/2584911455654358299'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2008/10/blog-post_5899.html' title='ரெண்டு'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-625624242298356997.post-126555465806819648</id><published>2008-10-20T08:51:00.000-07:00</published><updated>2008-10-20T08:53:39.837-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதல் டெஸ்ட்'/><title type='text'>இது டெஸ்ட்</title><content type='html'>என்ன எழுதுவது என்று தீர்மானித்துக்கொண்டு களத்தில் குதிக்க வேண்டியதுதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/625624242298356997-126555465806819648?l=rameshgvaidya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rameshgvaidya.blogspot.com/feeds/126555465806819648/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=625624242298356997&amp;postID=126555465806819648' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/126555465806819648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/625624242298356997/posts/default/126555465806819648'/><link rel='alternate' type='text/html' href='http://rameshgvaidya.blogspot.com/2008/10/blog-post.html' title='இது டெஸ்ட்'/><author><name>ரமேஷ் வைத்யா</name><uri>http://www.blogger.com/profile/04856442874781408566</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://3.bp.blogspot.com/_0rJNxAuJqK4/SwH6SeiGHkI/AAAAAAAAADQ/hGNuW2KaksA/S220/DSC_9083.JPG'/></author><thr:total>0</thr:total></entry></feed>
